Tag Archives: கொட்டிக் கிழங்கோ கிழங்கு

கொட்டிக் கிழங்கோ கிழங்கு!

நாஞ்சில் நாடன் வண்ணதாசனா அல்லது வண்ணநிலவனா என்பது ஞாபகம் இல்லை. ஒரு சிறுகதையில், நகரத்துக் கடை வேலைக்குப் போகும் பெண், காலையில் எட்டு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிறவள், இரவு எட்டு மணிக்கு வீட்டுக்குள் நுழைந்ததும் டிபன் பாக்ஸ் கொண்ட தோள் பையை வீசிவிட்டு அவசர அவசரமாக வீட்டின் பின்பக்கம் மூத்திரப்புரைக்கு ஓடுவதை எழுதி இருப்பார். … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்