This gallery contains 7 photos.
இனம், மதம், அரசியல் சார்பு என்ற எந்த ஒன்றும் தடையில்லை, அவருடன் நேசம் பூண்டு ஒழுகுவதற்க்கு. தொண்டு அவர் நோக்கம், ஆதாயம் அல்ல. தமிழ்ச் சூழலில், அபூர்வமாகிப் போனதோர் அவலம் இது. இன்று அரசியலும் சமூகத் தொண்டும் கார்ப்பரேட் மயமாகிவிட்ட காலையில், இது முக்கியமானது……..(நாஞ்சில் நாடன்)