Tag Archives: குடியும் குடி சார்ந்த

குடியும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்(1)

பலர் குடித்து விட்டு வந்து பெண்டாட்டியின் கூந்தலைப் பற்றி முறுக்கி, முதுகை வளைத்து, குனியவைத்து குத்துகிறார்கள். காலால் வயிற்றில் எற்றோ எற்றென்று எற்றுகிறார்கள். பிள்ளைகளை அடிக்கிறார்கள். சோற்றுப்பானையைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டி மண்டை உடைந்து சாகிறார்கள். இதனைச் சமூகம் கவனிக்கிறது. (ஜூலை 2007)  நாஞ்சில் நாடன்  ௦ அடுத்த பகுதியில் முடியும்…

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்