This gallery contains 4 photos.
நாஞ்சிலின் கட்டுரைகள், தேர்ந்துகொண்ட தலைப்பில் நின்று திறம்படப் பேசுவதுடன், பழந்தமிழிலக்கியப் பாக்களை மேற்க்கோள்களாகக் கொண்டு வாசிப்பவர் தம்மை வசீகரிப்பவை. மூன்றுபக்க முன்னுரைக்கும்கூட அவர் நான்கைந்து குறட்பாக்களையும், நாலடியாரையும் துணைக்கிழுத்துக் கொள்வார். ஒருவிதத் தாள லயத்துடன், அவர் கட்டுரைகளை ஆள்வதழகு. தொடர்ந்து அச்சொற்களுக்குப் பின் செல்லும் வாசகர் அறிவார் மகிமை. …(கீரனூர் ஜாகீர் ராஜா) (புதிய புத்தகம் … Continue reading