Tag Archives: கீரனூர் ஜாகீர் ராஜா

நாஞ்சில் நாடன் என்னும் தமிழாசான்…

This gallery contains 4 photos.

நாஞ்சிலின் கட்டுரைகள், தேர்ந்துகொண்ட தலைப்பில் நின்று திறம்படப் பேசுவதுடன், பழந்தமிழிலக்கியப் பாக்களை மேற்க்கோள்களாகக் கொண்டு வாசிப்பவர் தம்மை வசீகரிப்பவை. மூன்றுபக்க முன்னுரைக்கும்கூட அவர் நான்கைந்து குறட்பாக்களையும், நாலடியாரையும் துணைக்கிழுத்துக் கொள்வார். ஒருவிதத் தாள லயத்துடன், அவர் கட்டுரைகளை ஆள்வதழகு. தொடர்ந்து அச்சொற்களுக்குப் பின் செல்லும் வாசகர் அறிவார் மகிமை. …(கீரனூர் ஜாகீர் ராஜா) (புதிய புத்தகம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கீரனூர் ஜாகீர்ராஜா – புத்தகம் பேசுது – நேர்காணல் 2

This gallery contains 14 photos.

  எழுதத் தொடங்கிய பல ஆண்டுகள் வரை கட்டுரை எழுதுவதில் என் கவனம் சென்றதில்லை. பிறகு பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் சில என் எழுத்துக்கள் சார்ந்து கட்டுரை கோரியபோது, அத்தனை கடினமான வேலையாக அது இருக்க வாய்ப்பில்லை என்பதால், சிலகட்டுரைகள் எழுதினேன். தொடர்ந்து எனது இலக்கியப் பார்வைகள் சார்ந்து, மேலோட்டமான வாசகப் பார்வையுடன், தீவிரமான திறனாய்வுப் பார்வை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக