Tag Archives: காவல்

காவல்

  நாஞ்சில் நாடன் எருக்கலம்பூச் சல்லடம் கச்சை பாய்ச்சல்கயிறு தொப்பியில் செருகிய செந்தாழைக் குறுமடல் யோக தண்டம் தாங்கிய வைரவன் முத்தாரம்மனுக்குக் காவல் ஓடியும் சுவடு வைத்து ஆடியும் வேகமாய் நடந்தும் திருநீறு பூசியும் கொடுத்தும் சடைத்த கிழட்டு வைரவன் கொண்டாடி பாதங்களில் பித்த வெடிப்பு விழுந்து கும்பிடத் தோன்றிற்று கவிதை முழுதும் படிக்க…..காவல்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக