Tag Archives: காலம் இதழ்

காலை அந்தியும் மாலை அந்தியும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் சென்ற கிழமை, புலர் காலைப்பொழுதில் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதனிடம் இருந்து அழைப்பு வந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் அழைப்பவர் வேலூர் லிங்கம். இலக்கியம், அரசியல், சமூக நிகழ்வுகள் பேசுவார். ஆனால், முன்னவர் காரியம் இருந்தால் மட்டுமே அழைப்பார். அவர் புதுச்சேரியில் எமக்கொரு வேடந்தாங்கல். நீங்கள் அனுமானிக்கிற காரணமும் அடங்கலாகத்தான். அவர் அதிகாலை எழுந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

விசும்பின் துளி 2

This gallery contains 6 photos.

கடல் முகந்த மேகத்தில் பிறந்த நீர் திரும்பவும் ஓடியடைவது கடல். இஃதோர் காலம் அறுக்காத தொடர்ச்சி., சுழற்சி. பூமி தோன்றிய நாளில் தொடங்கிய உயிரின் தொடர்ச்சி, உண்டால் அம்ம இவ்வுலகம்!” …………..நாஞ்சில்நாடன்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விசும்பின் துளி (1)

This gallery contains 7 photos.

 ”ஆறலைக் கள்வர்” என்பார் வழியில் திரியும் வழிப்பறிக் கள்வர்களை. இன்று கல்வி, மருத்துவ வணிகக் கள்வர்கள் பெருவழியில் High Wayயில் அலைகிறார்கள். அரசியல்காரர்களும், அதிகாரிகளும் தங்க நாற்கரச் சாலைகளில் பறக்கிறார்கள். ஆறலை என்றால் வழிப்பறி என்கிறது பிங்கலம்…. நாஞ்சில்நாடன். தொடரும்….

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புலவர் பாடாது ஒழிக என் நிலவரை (ஜெயமோகன் குறித்து)

This gallery contains 9 photos.

நான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல. தேனீர் பருகியபின் உரையாடல்போல தொடங்கி மிகக் கடுமையான மொழியில் என்னை விமர்சனம் செய்தார். அவர் பேச்சின் சாரம் ஐம்பதுக்குப் பிறகு வாய்க்கும் அனுபவமும், தேர்ச்சியும், படைப்பு எழுச்சியும் கொண்ட காலத்தை நான் வீண் செய்து கொண்இருக்கிறேன் என்பது. இறுதியில் கேட்டார், Are you going to settle down … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்