This gallery contains 1 photo.
கார்த்திக் புகழேந்தி இப்போ சமீபத்தில் தான், அதுவும் திருநெல்வேலியில் வைத்து ஒரு மேடையில் சொன்னார் நாஞ்சில் நாடன், “என் மூதாதையர்களுக்குப் பூர்வீகம் திருநெல்வேலிதான். எங்களுக்கு சாஸ்தா கோயில் இந்தத் ‘தெய்வம்’ தான் என்று. அதுவரை நாஞ்சில் நாடன் என்றால் நாகர்கோவிலும் மும்பையும் கோவையும் நினைவுக்கு வந்து கொண்டிருந்த எனக்கு ‘அட!’ என்று ஆச்சரியமாக இருந்தது. [அப்போ … Continue reading