Tag Archives: காக்கை சிறகினிலே

அன்னக் கொடை

This gallery contains 1 photo.

முத்தாரம்மனுக்குக் கொடை என்றால் அவன் ஊரில் எப்போதும் அது அன்னக் கொடை, சில ஊர்களில் காட்டு என்பார்கள். உணவை ஊட்டுவதால் ஊட்டு. அமர்ந்து உண்ணும் இடம் ஊட்டுப்புரை. சத்தான உணவு ஊட்டம். அதிலிருந்தே ஊட்டச்சத்து. காளியூட்டு, தம்பிரான் ஊட்டு என்று நாஞ்சில் நாட்டில் கோயில் திருவிழாக்கள் உண்டு. உடன்தானே ஊட்டு மலையாளம் என்று தழைந்துவிட்டுப் பெயராதீர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிறன் பொருளைத் தன் பொருள் போல

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின் பதம், அந்நேரத்து வெப்பம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தது. நேரம் சரியாகப் பிற்பகல் 14-30 என்றும் சூடு 42°c என்றும். ஒரு வேளை மராத்திய மாநிலத்தின் இரண்டாம் தலைநகரான நாக்பூரின் வெயிலைக் காட்டுகிறதோ … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முனகல் கண்ணி

This gallery contains 1 photo.

கொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவேப்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி, தனித்தனியாக அரைத்து குழம்பு கூட்டிவைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, புளி ஊற்றாமல், மொளவச்சம் வைக்கலாம் என்ற கணக்கில் வாசல் படிப்புரையில் உட்கார்ந்து உள்ளியும் பூண்டும் உரித்துக் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

எங்ஙனம் ஆளும் அருள்!

This gallery contains 2 photos.

உட்பகை, தன்படை வெட்டிச் சாதல் எனும் தன்மைகள் உணர்ந்த கோவூர்கிழார், இரு மன்னருக்கும் சேர்த்துக் கூறினார் ’அடுத்தவன் சிரிக்கும்படியா வீணாக அடிச்சிக்கிட்டு சாகாதீர்கள்! உங்களில் எவர் தோற்றாலும் தோற்பது உங்கள் குடிதானே!’ என்று.

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அதமம்

This gallery contains 4 photos.

ஆப்பிளைத்  தோல் சீவ ஆரம்பித்தேன். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவதும்… ”மூணு கொளம் வெட்டினேன். ரெண்டு கொளம் பாழு… ஒண்ணுலே தண்ணியே இல்லே’ என்ற கதையாக இருந்தது. விவசாயி ஏமாற்ற மாட்டான். முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்வான். வியாபாரி செய்யக்கூடியவன் தான். ஐந்தில் ஒன்று அழுகல், ஒரு கிலோ என்பது எண் நூற்று ஐம்பது … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்