Tag Archives: களமும் களவும்

களமும் களவும்

நாஞ்சில் நாடன் சலவைத் தூளிட்டுத் துவைத்து அலசி நீலமும் கஞ்சியும் முக்கி உலர்த்தி மடித்துத் தேய்த்தனவாய் இருந்தன உன் சொற்கள்   மாயவிரல்கள் வலித்துக் கட்டிய இளிப்புப் போன்றதாய் புன்னகை   குலுக்கிய கையின் தணுப்பு பிணமோ எனப் பீதி புலர்த்தியது   வாசலில் நிறுத்தி வந்த பன்னிரு இலக்கக் காரின் கூரையில் உதிர்ந்த செங்கொன்றை … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்