Tag Archives: கறங்கு

கறங்கு முன்னுரை

This gallery contains 4 photos.

கறங்கு எனும் சொல்லை அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, சிறுபாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, புறநானூறு, மலைபடுகடாம் முதலாய சங்க இலக்கிய நூல்கள் பயன்படுத்தியுள்ளன. எனவே கறங்கு எனுமிந்த தலைப்புச் சொல் வட்டார வழக்கென்று பேராசிரியர்கள் வரையறுக்க மாட்டார்கள். மேலும் எனது உருவாக்கமும் அல்ல.

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

கறங்கு

This gallery contains 1 photo.

  சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்