Tag Archives: கன்னியாகுமரி

கன்னியாகுமரி

நாஞ்சில் நாடன் எந்தக் கடலும் பெருங்கடலும் அழகுதான். அதில் கன்னியாகுமரி தனியழகு. திருச்செந்தூர் வேறு அழகு. திருப்புல்லாணி இன்னோர் அழகு! வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் கவர்ச்சியும் அச்சமும்கொண்ட அழகு மூன்றெனச் சொல்வர் முன்னோர். ஓய்வின்றி அலையடிக்கும் சமுத்திரம்; காதடித்து நின்று அசைந்தாடும் யானை; படமெடுத்துப் பரக்கப் பார்க்கும் நாகப் பாம்பு! கன்னியாகுமரியில் 60 … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்