Tag Archives: கணையாழி

படுவேன், படுவது எல்லாம்!

This gallery contains 1 photo.

“சரி, போய்ப் படு”, “கொஞ்சம் படுத்து எந்திரிச்சா சரியாகும் வே!”, “வந்து படுட்டீ மூதி”, “காய்ச்சல் வந்து படுத்துக் கெடக்கான்”, “எப்பவும் படுத்த படுக்கைதானா?”, “படுத்தவன் எந்திரிக்கல்லே, அப்பிடியே போய்ச் சேந்துட்டான் பாவி மட்டை” என்று எத்தனையோ ‘படு’ கேட்கிறோம் தினமும். அந்தப் ‘படு’ என்பது கிடத்தல். படுக்கை என்பதை மலையாளம் கிடக்கை என்கிறது. படுத்தாச்சா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

எவ்வுருவோ நின்னுருவம்

This gallery contains 4 photos.

கேரளம் பலாப்பழத்தை தனது மாநிலப் பழமாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்றைய செய்தி சொன்னது அன்னாசிப் பழத்தை திரிபுரா மாநிலம் அறிவித்துள்ளதாக, பண்டு எனும் மாம்பழத்தை தெலுங்கானா தனது மாநில பழமாக அறிவித்துள்ளது. மராத்திய மாநிலம் அல்போன்ஸா என்றும் ஆப்புஸ் என்றும் வழங்கப்பெறும் மாங்கனியைஅறிவித்துள்ளது. கர்னாடகமும் ஆந்திரமும்  ஏற்கனவே ஏதேனும் ஒரு கனியை அறிவித்திருக்கலாம், அல்லது அறிவிக்கலாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பாவி போகும் இடம் பாதாளம்

This gallery contains 4 photos.

“இதுல பத்துல ஒன்னு மந்திரிக்குப் போயிரும் பெருசு… இன்னொரு பங்கு அதிகாரிக்கும் போயிரும்…” “அதெப்பிடி தம்பி?” “நூறு உதிரி பாகம் வாங்கனும்னு வைங்க… டயர், ட்யூப், கியர், கிளட்ச் மாதிரி… நூறுக்கு ஆர்டர் போடுவானுக அறுபது தான் டெம்போக்கு வரும்… பில்லு நூறுக்கும் வந்திரும்.. மிச்சம் காசாட்டுப் போயிரும்…” “அப்பம் பஸ் ஓட்டுகது… பழசிலே நல்லதாப் … Continue reading

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வில் ஒரு பகுதி

This gallery contains 2 photos.

விமான தளத்தில் இரயில் நிலையத்தில் பேரூந்து முனையத்தில் தலமைச் செயலகத்தில் ஆட்சியர் வளாகத்தில் தலைவர் வீட்டில் காவல் நிலையத்தில் நீதி மன்றத்தில் சாலை சிக்னலில் கோயில் முன்றிலில் மருத்துவமனையில் மின் மயானத்தில் டாஸ்மாக் கடையில் உணவு விடுதியில் கொட்டகை வாசலில் ரேஷன் கடையில் ஏ.டி.எம் வரிசையில் எப்போதும் ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது வாழ்நாளில் ஒரு பகுதி. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அறியார், அறியார்!

This gallery contains 10 photos.

வணக்கம் கணையாழியில் 2016 இல் வெளிவந்த கட்டுரைகளில் நாஞ்சில் நாடனுடைய  அறியார்,  அறியார்! … கட்டுரை சிறந்த கட்டுரையாகத் தேர்வாகியுள்ளது பரிசளிப்புவிழா 18.2.17 சென்னையில். கலந்துகொள்ள வேண்டுகிறோம் ம.ரா. மற்றும் கணையாழி

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்