Tag Archives: ஒரு காலைக் காட்சி

ஒரு காலைக் காட்சி

நாஞ்சில் நாடன்   சூரியனின் முன்னணித் துருப்புகள் வேகமாய் வாட்களைச் சுழற்றிக் கொண்டே இறங்கிக்கொண்டிருந்தன. அலுவல் நிமித்தம் செல்லும் மக்கள் பெருங்கூட்டம் சகலவிதமான வாகனங்களிலுமாக விரைந்து கொண்டிருந்தன. பச்சை, மஞ்சள், சிகப்புகள் மாறி மாறி விழுந்தன. தலைக்கு மேலோடும் பாலத்தில் ரயில் பெட்டிகள் தடதடத்தன.   பக்கத்து ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, அறுமுனைச் சந்தியை நெருங்கிக்கொண்டிருந்தான். … Continue reading

Posted in இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்