Tag Archives: எஸ் எம் எஸ் எனும் தூது

எஸ் எம் எஸ் எனும் தூது- கைம்மண் அளவு 30

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ‘தூது’ என்பது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று. செய்தி சொல்லவும் மறு செய்தி வாங்கி வரவும் தூது அனுப்பப்பட்டது. நட்பு நாட்டு, பகை நாட்டு வேந்தருக்கும், குறுநில மன்னர்களுக்கும் அரசர்கள் தூது அனுப்பினார்கள். எந்தச் செய்தியையும் பகிர்ந்து கொண்டார்கள். ‘தூது’ என்பது தொல் தமிழ்ச் சொல். சங்க இலக்கியங்களில் அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்