Tag Archives: எம்.ஏ.சுசீலா

நாஞ்சில் நாடன் என்ற கதை சொல்லியின் வழியாக உண்டான நிகழ்வுகளும் , உணர்வுகளும்..

தேவராஜ் விட்டலன் நாஞ்சில் அவர்களின் படைப்பாளுமையை விவரித்து சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை எனினும் நாஞ்சில் நாடன் அவர்களை வாசித்துபுரிந்து  கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மனப் பந்தலில்  தற்பொழுது எண்ணக் கொடிகளாக  மிகையாக படர்ந்துள்ளது . இந்த நிகழ்வு பற்றிய விவரங்களைதிரு . பென்னேஸ்வரன் அவர்களும் , திருமதி எம்.ஏ. சுசிலா அம்மாவும் , திருமதி முத்துலச்சுமி அவர்களும்  பதிவு செய்துள்ளதால், விவரமாக பதிவு … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் – தலைநகரில் விருது விழாவும் பாராட்டு விழாவும்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் 17 பிப்ரவரி 2011   http://www.kpenneswaran.com/component/content/article/47-2010-09-16-10-13-46/161-2011-02-17-17-25-02.html நேற்று  முன்தினம் (15 பிப்ரவரி 2011) அன்று சாகித்ய அகாடமி இந்த ஆண்டு தேர்ந்தெடுத்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.  வழக்கமாக நான்கு மணிக்கு ரவீந்திர பவன் புல்வெளியில் நான்கு மணிக்கு தேனீர் விருந்துக்குப் பிறகு பக்கத்தில் உள்ள கமானி கலையரங்கில் விருது வழங்கும் விழா … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சிலின் ஏற்புரை..நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3)

நாஞ்சிலின் ஏற்புரை..    சுசீலா எம்.ஏ.  ’அடுத்து நான் ’பாரத ரத்னா’ வாங்கவே இங்கு வருவேன் ‘என நாஞ்சில் வேடிக்கையாகச் சொல்ல..,நண்பர் ஒருவர் ‘நீங்கள் அதிகார பூர்வமாகவே இங்கு வர வேண்டியிருக்கும்’என்று குறுஞ்செய்தி அனுப்பி வைத்திருந்தாராம். ‘என்ன இது…நான் அப்படி ஒன்றும் ஒன்றே முக்கால் கோடி ஊழல்செய்து விடவில்லையே’ என்ற திகைப்பாம் இவருக்கு! எழுத்தைப் போலவே நக்கல் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து எம்.ஏ.சுசீலா

சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு நாஞ்சில் நாடனுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா 16/02/11 மாலை மிகச் சிறப்பாகநடைபெற்றது. குறிப்பாக ‘சூடிய பூ சூடற்க’தொகுப்பை முதன்மைப்படுத்தி அதிலுள்ள ‘வளைகள் எலிகளுக்கானவை’,’யாம் உண்பேம்’,’பரிசில் வாழ்க்கை’ ,’படுவப்பத்து’’கொங்கு தேர் வாழ்க்கை’மற்றும் கும்பமுனிக்கதைகளை விளக்கமாகப் பார்வையாளர் முன் வைக்கக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டேன். மரபின் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (1)

http://www.masusila.com/2011/02/1.html இவ்வாண்டு தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் 16.02.11-புதன்கிழமை- மாலை 6 மணியளவில் நடத்தவிருக்கும் பாராட்டுவிழாவில் நான் ( எம்.ஏ.சுசீலா  http://www.masusila.com/p/blog-page.html )பங்கேற்று உரையாற்றவிருக்கிறேன். வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,தில்லியின் மூத்த இதழியலாளர் திரு ஏ.ஆர்.ராஜாமணி ஆகியோரும் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றவிருக்கும் இவ்விழாவுக்குக் கவிஞர் திரு சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமையேற்கவிருக்கிறார். ஆர்வமுள்ள தமிழ் ஆர்வலர்கள் … Continue reading

Posted in அனைத்தும், சாகித்ய அகாதமி, நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக