This gallery contains 12 photos.
எனக்குத் தெரிந்து, மருது ஓர் உயர்ந்த மனிதர். உள்ளும் புறமும் வெளுத்த மனிதர். மருது காலத்தில் அவரது சகஜீவியாக இருப்பதற்க்கும், அவருடன் நட்புடன் இருப்பதற்க்கும் நான் கர்வப்படுகிறேன். ….நாஞ்சில்நாடன்
This gallery contains 12 photos.
எனக்குத் தெரிந்து, மருது ஓர் உயர்ந்த மனிதர். உள்ளும் புறமும் வெளுத்த மனிதர். மருது காலத்தில் அவரது சகஜீவியாக இருப்பதற்க்கும், அவருடன் நட்புடன் இருப்பதற்க்கும் நான் கர்வப்படுகிறேன். ….நாஞ்சில்நாடன்
This gallery contains 5 photos.
எனவே கடைவிரித்தோம், கொள்வதும், கொடுப்பதுவும் வாசகரின் வசதி போல, மற்றெந்தப் பந்தயத்திலும் நாமில்லை. நமக்கு நாலடியார் கூறுவது போல கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம் சொல்லாமை உள்ளும் ஓர் சோர்வு அச்சம் ……………………………………………………………………………………….நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்