This gallery contains 6 photos.
நாஞ்சில் நாடன் குறிப்பிட்டுள்ள கதைகளில் சில: விரதம் தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(4) ஒரு முற்பகல் காட்சி விலாங்கு கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் பரிசில் வாழ்க்கை எஸ் ஐ சுல்தான்
This gallery contains 6 photos.
நாஞ்சில் நாடன் குறிப்பிட்டுள்ள கதைகளில் சில: விரதம் தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்(4) ஒரு முற்பகல் காட்சி விலாங்கு கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் பரிசில் வாழ்க்கை எஸ் ஐ சுல்தான்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்