Tag Archives: என்பிலதனை வெயில் காயும்

என்பிலதனை- ஒரு கோழியின் கூவல்

This gallery contains 1 photo.

http://orukozhiyinkooval.blogspot.in/2016/02/enbiladhanai-veyil-kaayum-naanjil-naadan.html என்பிலதனை வெயில் காயும் ஜகன் கிருஷ்ணன் நாவலைப் பற்றி பேசும் முன் சில விஷயங்களை தெளிவு படுத்துகிறேன். விஜயா பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கும் இந்நாவலில் அட்டை படத்தில் நாவலின் பெயரையே தவறாக அச்சிட்டிருக்கிறார்கள். “என்பிதலனை வெயில் காயும்” என்றிருந்ததை கொஞ்சம் உற்று நோக்கியபின் தான் புரிந்தது. தலைப்பையே குளறுபடி செய்யும் அளவிற்கு என்ன ஒரு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 26

This gallery contains 5 photos.

நியூயார்க்கில் சுற்றும்போது, யாரோ ஒருவர் பார்த்துவிட்டு, ‘நீங்க நாஞ்சில்நாடன்தான’ கேட்டார். அத நான் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறேன். அதிகார பீடத்தில இருக்கிறவன் அங்கீகரிக்கணும்னு என்னைக்கும் நின்னதில்லை. ஒரு வேளை தொழிலில் மட்டுமே ஈடுபட்டிருந்தால், மிக உயரிய பதவிகளை அடைந்திருப்பேன். கார், பங்களான்னு சேர்த்திருப்பேன். ஆனால் எழுதியதன் மூலமே, நாஞ்சில் நாடனாக இருக்கிறேன்” …..நாஞ்சில்நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 25

This gallery contains 9 photos.

நன்றி: ஓவியம்…மணிவர்மா அவர் பேசக் கேட்ட நான்கு நாட்களில் ஒப்பு நோக்க அவர் தொடாத விஷயம் என்று ஒன்றுண்டென்றால் அது தத்துவம் அல்லது சித்தாந்தம் என்று சொல்வேன். அவருடைய வயதிற்கும், வாசித்த நூல்களுக்கும், மேற்கொண்ட பயணங்களுக்கும், கடந்து சென்ற வாழ்கை அனுபவங்களுக்கும் சாரமாக ஏதோவொரு சித்தாந்ததில்/ தத்துவத்தில் சார்பு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. உரையாடல்களில் அது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 24

This gallery contains 7 photos.

நன்றி: ஓவியம்…மணிவர்மா இன்று தமிழின் பழம்பெரும் நூல்களின் மறுபதிப்புகளின் நிலையென்ன, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுத் தரப்படும்  தமிழின் தரமென்ன, அதை விட முக்கியமாக கற்றுக் கொடுப்பவரின் தரமென்ன, வெளிச்சப்படுத்தப் படாமல் போன தமிழ் ஆர்வலர்களும் அவர்தம் படைப்புகளின் நிலையென்ன என்று கேள்விகளும், பதில்களும், எதிர்வினைகளும் நாஞ்சில்நாடனின்  மனதில் குவிந்து கிடக்கிறது. இவையெல்லாம் நேர் பேச்சில் அவருடைய கட்டுரைகளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 23

This gallery contains 6 photos.

“நான் இருக்கிறேன்; அதனால் வாழ்கிறேன்; இதை உணர்த்துவது என் எழுத்துதான். எனக்கு எழுதவும் சொல்லவும் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. எல்லாவற்றையும் பதிவு செய்ய வேண்டும் என்பதை இப்போது உணருகிறேன். இதைத் திமிர் என்றுகூடச் சொல்லலாம். இது எனக்கு முன்பு இருந்ததில்லை. இதை நல்ல அர்த்தத்திலேயே சொல்கிறேன். எழுத்து, வலியை ஏற்படுத்த வேண்டும். படிப்பவர்கள் வலியை உணர்ந்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 22a

This gallery contains 8 photos.

பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 22

This gallery contains 9 photos.

எலும்பில்லாத உயிரினங்களுக்குப் புழு, பூச்சி, எறும்பு, வண்டுகள்-வெயில் கொடுங்கூற்றுவன் என்கிறது திருக்குறள். ‘என்பிலதனை வெயில்போலக் காயுமே அன்பிலதனை அறம்.‘ எலும்பு இல்லாதவற்றை வெயில் காய்வதைப் போல, அன்பு இல்லாதவரை அறம் காயும் என்பது தெளிவு. 1979-ல் நான் எழுதிய நாவலின் தலைப்பு, ‘என்பிலதனை வெயில் காயும்.’ இந்த 33ஆண்டுகளில் பலர் என்னிடம் நாவல் தலைப்பின் பொருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 21

This gallery contains 9 photos.

வட்டார வழக்கு நாவல்கள் என்று வகைப்படுத்துவது ஆராய்ச்சியாளர்கள் வசதி கருதி செய்துகொள்வது.அவர்களின் கோணத்தில் அது சரியாகவே இருக்கும்.ஆனால் படைப்பை அவ்வாறெல்லாம் வகைபிரித்து இது வாதக்கோடாரித் தைலம்,இது பிண்ட தைலம் ,இது ஆலம்பால் எண்ணெய்,இது கருங்குரங்கு லேகியம்,இது முக்கூட்டு எண்ணெய் என்று குப்பிகளில் அடைத்துவிட முடியாது.வணிகக்கலாச்சாரத்தில் மர்ம நாவல் என்றும் சரித்திர நாவல் என்றும் சமூக நாவல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 20

This gallery contains 9 photos.

மூன்றாவதாக எழுதப்பட்டு, இரண்டாவதாக 1979-ல் வெளியான நாவல் ‘என்பிலதனை வெயில் காயும்’.தற்போது புத்தகமாக இருக்கும் வடிவத்தில் நான் அதை எழுதவில்லை. ஐந்தாவது நகலெடுப்பில் அதன் வடிவம் தலைகீழாக மாறியது. வடிவம், உத்திபற்றிய என் அக்கறைகளை அந்த நாவலில் காண இயலும்………………..நாஞ்சில் நாடன்  முன்கதை :என்பிலதனை வெயில் காயும்             … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 19

This gallery contains 7 photos.

கதையின் நாயகன் ஒர் ஏழைக் கல்லூரி மாணவன் சுடலையாண்டி. தாய் தந்தை இல்லாத அவனுக்கு ஒரு தாத்தாவும் பாட்டியும் மட்டுமே அவனுடைய சொந்தங்கள். ஊரிலிருந்து நடந்தே நாகர்கோவிலில் இருக்கும் கல்லூரிக்குச் சென்று வருகிறான். வகுப்பில் எப்போதும் முதலிடத்தைப் பிடிப்பவன். இரண்டாவது இடம் பெரும்பாலும் அவனது ஊரைச் சேர்ந்த ஆவுடையம்மாள் என்னும் பண்ணைவீட்டுப் பெண்ணுக்குத் தான். சிறப்பாகப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 18

This gallery contains 10 photos.

“உண்மைதான். தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 17

This gallery contains 13 photos.

“சரியாக இருக்கும்போது பெரு விரலின் இருப்பு கூடத் தெரிவதில்லை. கோளாறு வந்து விட்டால் அதுவே உடம்பாகி விட்டதுபோல்…”…நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்                                             … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 16

This gallery contains 8 photos.

….. நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்  தொடரும்…..

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 15

This gallery contains 12 photos.

பெண்ணுடல்களை உறுத்து உறுத்துப் பார்க்கத் தொடங்கிய அந்த துவக்க காலம், பெண்களின் படித்துறை ஓரமாக ஆற்றைக் கடக்கயில் கண்களின் கயவாளித்தனம், புற்கட்டும், நெற்கட்டும், நாற்று கட்டும் சுமந்துவரும் பெண்களைக் காண்கையில், முட்டுக்கு மேல் ஆற்றில் தண்ணீர் பாய்கையில் நடு ஆற்றில்வந்து கலங்கல் இல்லாமல் நீர்பிடிக்கும் பெண்களின் தூக்கிய சேலை வெளிகளில்…..உடலில் மாறுதல்கள் ஏற்பட்ட காலத்தில்….. நாஞ்சில் நாடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 14

This gallery contains 8 photos.

மன்னர்கள் தங்கிய இடங்களில் வௌவால்கள் தலைகீழாய்த் தொங்குகின்றன. மக்களாட்சி வௌவால்கள்…….நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்  தொடரும்…..

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 13

This gallery contains 12 photos.

இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? என்னை பற்றிய அக்கறை இல்லாத நாடு இருந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு? மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி… மயிரைப் பிடுங்குகிறான்கள் மக்களாட்சித் தலைவன்கள்…நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்  தொடரும்…..

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 12

This gallery contains 11 photos.

நடுநிலைப்பள்ளியில் அறிமுகமானதோர் மாணவி. பார்ப்பனச் சிறுமி. பூப்பெய்ய ஆயத்தமான பருவம்.  வகுப்பறை நட்பு என்றாலும் மனதின் மூலையில் அந்தரங்கமாக கனிவு ஒன்று சுரந்து சந்தோசப்படுத்திக் கொண்டிருந்தது.அந்தக் கனிவின் கசிவு அவளுக்கும் இருந்த்தா என்பது தெரியாது. அந்த உணர்வுக்குப் பொருத்தமானச் சொல் பாழான அர்த்த்தில் புழங்கிக் கொண்டிருக்கிறது….நாஞ்சில் நாடன் முன்கதை :என்பிலதனை வெயில் காயும்  தொடரும்….. எஸ் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 11

This gallery contains 9 photos.

மூன்றாவதாக எழுதப்பட்டு, இரண்டாவதாக 1979-ல் வெளியான நாவல் ‘என்பிலதனை வெயில் காயும்’.தற்போது புத்தகமாக இருக்கும் வடிவத்தில் நான் அதை எழுதவில்லை. ஐந்தாவது நகலெடுப்பில் அதன் வடிவம் தலைகீழாக மாறியது. வடிவம், உத்திபற்றிய என் அக்கறைகளை அந்த நாவலில் காண இயலும்…….நாஞ்சில் நாடன்                                            தொடரும்……. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்பிலதனை வெயில் காயும் 10

This gallery contains 8 photos.

படைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில்…….நாஞ்சில் நாடன் முன்கதை:  என்பிலதனை வெயில் காயும்                                                                                     தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 9

This gallery contains 9 photos.

நாஞ்சில் நாடன் புதினத்தின் பக்கங்கள் முழுவதும் கிராமத்து வளங்கள் செழித்துக் கிடக்கின்றன. ஆயினும் வறுமை எனும் கொடுமை மெல்லிய நூலிழைகளால் பின்னப்பட்ட சிலந்தியின் வலைபோல் கதை முழுவதிலும் பிணைந்து கிடக்கிறது முன்கதை:  என்பிலதனை வெயில் காயும் தொடரும்….. எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 8

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் ஓரிரு இடங்களில் ஆசிரியர் படிகமாகக் கூறும் சில விஷயங்கள் புரிகின்ற போது ஒருவித பூரிப்பு! எந்த விஷயமானாலும் ‘அளவோடு’ சொல்வது ஆசிரியரின் சிறப்பு. பொதுவாக வாசிப்பவரின் புரிதலையும் போற்றும் தன்மையையும் பொறுத்துப் படைப்புகளின் தன்மை கூடும் அல்லது குறையும் என்றே தோன்றுகிறது………(சுபத்ரா) முன்பகுதிகள்: என்பிலதனை வெயில் காயும் தொடரும்…… எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

என்பிலதனை வெயில் காயும் 7

This gallery contains 9 photos.

சுடலையாண்டியின் பிறப்பைப் பற்றிய ரகசியத்தைக் காலப்போக்கில் அவன் அறிய முற்படுவதும்… எதற்கெடுத்தாலும் ‘அதை’யே ஊர்க்காரர்கள் அவன்மீது அம்பு போல் எய்துவதும்… அவற்றால் அவமானப் பட்டுத் தலைகுனியும் போதும்… தன்னைப் பெற்றெடுத்த தாயின் முகமே நினைவில் இல்லாத ஏக்கமும்…( சுபத்ரா) நாஞ்சில்நாடன் எஸ் ஐ சுல்தான்

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக