Tag Archives: எனது நாவல் அனுபவங்கள்

எனது நாவல் அனுபவங்கள்

  நாஞ்சில் நாடன்    பம்பாயின் இருளைத் துல்லியமாக நான் ‘மிதவை’யில் படம் பிடித்துவிட்டேன் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். பம்பாயைப் பற்றி நான் அறிந்ததில் சொல்ல முடிந்தது சிறு துளி. அசலைச் சொன்னால் அருவருத்துப் போவீர்கள். அசலை அப்படியே சொல்வதும் படைப்பல்ல.            ‘மிதவை’யில் எனது நோக்கம் ஒரு முகமற்ற இளைஞனை தெரியச் செய்வது என்றாலும், … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்