Tag Archives: உப்புக் கிணறு

உப்புக் கிணறு

உப்புக் கிணறு –       நாஞ்சில் நாடன் ரெண்டு நாளைக்கிண்ணாலும் வாய்க்கும் ருசியாத் திங்கட்டுமே’  என்ற கரிசனத்துடன் மாமியார் செய்துவைத்துப் போன கத்தரிக்காய் – முருங்கைக்காய் – சேனைத் தீயல், தீர்ந்தது. புதுமணமக்களைக் குடி இருந்து வந்தவர்கள் ஒரு மாதத்துக்கு வேண்டிய வெஞ்சண சாமான்கள் வாங்கிப் போட்டிருந்தனர். ஊரில் இருந்து கொணர்ந்த அரிசி, இரண்டு மாதத்துக்குக் காணும். … Continue reading

Posted in நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்