Tag Archives: ஈழத் தமிழர்

உய்தல்பெறு உடன் பிறப்பே!

நாஞ்சில் நாடன்   பந்தியில் பந்தியில் சக உதர, சக உதிரத் தலை கைகால் குடல் எனச் சிந்தச் சிந்தக் கொய்தும் கொன்றும் குவித்தனர்   தந்தை மகளையும் தனயன் தாயையும் துவக்குக் காட்டிப் புணரப் பணித்தனர்   அம்மானைப் பருவத்துச் சிறுமியர் யோனியில் கூர்கத்தி செருகினர் மற்றும் போந்திரா முலையறுத்து வீசினர்   கொதித்திலது … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்