Tag Archives: ஈரோடு க. மோகனரங்கன்

நாஞ்சில் நாடன்.. சாலப்பரிந்து

மண்ணும் மனிதரும் . . . ஈரோடு க. மோகனரங்கன் http://malaigal.com/?p=1195 (முன்னுரை) நாஞ்சில் நாடனின் கதைகளை முதலில் படிக்க நேர்ந்தபோது நான் முதிரா இளைஞன். வாசிப்பில் அதீத ஆர்வமும், அதே சமயத்தில் இலக்கியம் குறித்து திட்ட வட்டமான கருத்தாக்கங்கள் கொண்டவனாகவும் இருந்தேன். எந்த ஒரு நூலையும் படித்த முதல் தடவையி லேயே அதைப் பற்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக