Tag Archives: ஈசாக்கு

ஈசாக்கு

This gallery contains 5 photos.

  வாழ்க்கை என்பது, சம்பவங்கள் என்பது, மனிதமனத்தின் செயல்பாடுகள் என்பன கதை எழுதுவதற்காக நடைபெற்றுக் கொண்டிருப்பவை அல்ல. உங்களை மகிழ்வூட்ட கேளிக்கையூட்ட அல்ல. நல்ல எழுத்து என்பது ஒரு புரிதலுக்கு ஆட்படுத்த இயங்குவது. புரிதலுக்கு எப்படி ஆட்படுத்துவது? சில கேள்விகளை எழுப்புவதன் மூலம். கேள்விகள் எங்கிருந்து படைப்பாளிக்கு எழுகின்றன? வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவதன் மூலம். …நாஞ்சில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்