Tag Archives: இலக்கியம்

சதுரங்ககுதிரை 10

This gallery contains 10 photos.

எத்தனையோ அர்த்தமுள்ள நிகழ்வுகளை கதை நெடுக காணலாம்.பிரம்மச்சரியத்தை விரும்பி ஏற்றுக் கொண்டவனல்ல, வாழ்க்கையின் பாதையில் தானாக வந்து ஒட்டிக்கொண்டது ஒருவகையில் அவனுக்கு சந்தோஷத்தையே தந்தது. வாழ்வின் அடுத்தநொடி தரும் ஆச்சரியங்கள் ஏராளம். நாராயணனின்வாழ்க்கையில் இதுபோன்ற அடுத்தநொடி ஆச்சரியங்களே அதிகமிருந்தன. அவையில்லாத அடுத்த நொடிகள் யுகங்களாக. நாஞ்சில் நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை ..தொடரும்

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அட்டம்

 (நிற்க. இளம் தமிழ் இலக்கியவாதிகள் ஒரு சொல் கேளீர்.  பொழுது போகாமல் திருட்டு டி.வி.டியில் திருட்டுத் தொழில் வளர்க்கும் தமிழ் சினிமா பார்ப்பதற்கு பலமடங்கு மேலானது ‘அபிதான  சிந்தாமணி’யில் மேய்வது.  அட்டம் தொடர்பாக, அபிதான சிந்தாமணியில் இருந்து சில சுவாரசியமான தகவல்கள்.) நாஞ்சில் நாடன் (எண்களை குறித்த தொடர் கட்டுரைகள் பாகம் 1.)  அடுத்த எண் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்