Tag Archives: இரவு

சீதக் குளிர் ஆடி….

நாஞ்சில் நாடன் இயற்கையில், இரவு எமக்கு ஒரு விதமாகவும் உமக்கு ஒருவித மாகவும் ஓரவஞ்சனையுடன் அமைக்கப்பட்டதில்லை. இயற்கை என்பது இந்திய தேசிய அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவது போல ஜனநாயக, சமத்துவ, சமதர்ம, மக்களாட்சித் தத்துவம்தான். ஆனால் என் செய்ய? அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வேறு, தெரு நடைமுறை என்பது வேறு. ஆனால், இரவின் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

’’நகரத்து இரவு ” (தீதும் நன்றும் )

நகரத்து இரவு ”தீதும் நன்றும்’’   நாஞ்சில்நாடன்  (ஆனந்த விகடன் 20-08-08)     நகரத்து இரவு அபூர்வமான காட்சிகளை வழங்க வல்லது. எந்த ஊரானாலும் அதிகாலைகள் அதி அற்புதமானவை. எனினும், இரவுக்கு என்று சில தனித்தன்மைகள் உண்டு. பகலில் சேர்த்த குப்பைகளைக் கூட்டி வாசலில் போட்டு திருஷ்டிச் சூடம் போல் எரிப்பவர், கடை பூட்டிய … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும் | Tagged , , , | 10 பின்னூட்டங்கள்