Tag Archives: இந்த வாரம் கலாரசிகன்

தமிழ்மணி கலாரசிகன்- எப்படிப் பாடுவேனோ ?

1-06-2014 தினமணி- தமிழ்மணி பகுதியில்  நாஞ்சில்நாடனின் ‘எப்படி பாடுவேனோ?’ கட்டுரை தொகுப்புக்கு கலாரசிகனின் மதிப்புரை

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்

இந்த வாரம் கலாரசிகன்

This gallery contains 1 photo.

கலாரசிகன் இந்த வாரம்’ பகுதியை நீங்கள் ஏன் எழுதத் துணிந்தீர்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?  “”பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக