Tag Archives: ஆம்பல்

தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்

தி.பிரவின் எழுத்தாளர் நாஞ்சில்நாடனின்  “தீதும் நன்றும்” ஆனந்த விகடனில் தொடராக வந்தது.இப்போது விகடன் பிரசுரம் பதிப்பித்து புத்தகமாக கிடைக்கிறது. கேரள மக்கள் தங்கள் கடற்கரைகளை சுத்தமாக வைத்திருப்பதைபோல் தமிழக கடற்கரைகளை நாம் ஏன் சுத்தமாக வைப்பதில்லை ? பஞ்சத்தில் வாடும் விவசாயிகளின் வாழ்க்கையில் நடப்பவை என்ன ? இது போன்ற விஷயங்களை நம் அவசர வாழ்க்கை … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்