Tag Archives: ஆனந்த விகடன்

அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ

This gallery contains 1 photo.

காஞ்சிபுரத்து ஜீவா படைப்பகம் இவ்வாண்டு வெளியிட்ட ’மன்னார் பொழுதுகள்’ எனும் நானூறு பக்க நாவல் போனமாதம் வாசிக்க நேர்ந்தது. வேல்முருகன் இளங்கோ எழுதியது. திருவாரூர் மாவட்டத்து வடுவூரைச் சேர்ந்தவர். இருபத்தொன்பது வயதானவர்; பொறியாளர் என்ற தகவல்கள் கடந்து எனக்கு வேறெதுவும் தெரியாது. ‘ஊடறுப்பு’ என்று ஒரு நாவல் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். நான் வாசித்ததில்லை. வேல்முருகன் இளங்கோவை … Continue reading

More Galleries | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

ஏவல்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/anandavikatan/2017-may-03/stories/130735-nanjil-nadan-short-story.html ‘எட்டு, பத்து மாசமாச்சு… இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கிழிந்த இலை போதும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பந்தியிலே இடமில்லேன்னானாம், கிழிஞ்ச இலை போதும்னானாம்’ என்பது எங்கள் ஊர் பழமொழி; 60 ஆண்டுகளுக்கும் மேலாக நினைவில் தங்கிப்போனது. சாப்பாட்டுப் பந்தியில் இடம் இல்லை அல்லது இடம் மறுக்கப்படும்போது, ‘அடுத்த பந்திக்கு வாருங்கள்’ என்று பந்தி மேய்ப்பவர் சொல்கிறபோது, அப்பாவித்தனமாக அல்லது கெஞ்சலாக திருப்பிச் சொல்கிறான், `கிழிந்த இலையே போதுமானது’ என்று. அடித்துப் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்

This gallery contains 1 photo.

4 ஜூன் 2014 விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும் ஷாஜகான், ஆம்பூர். ”வாழ்வின் இளமையான காலங்களை, மக்கள் நலப் போராட்டங்களுக்காக வீதிகளிலும் சிறைகளிலும் கழிப்பவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கடந்துசெல்கிறார்கள். ஆனால், எழுத்தா ளர்கள் தங்களின் ஒவ்வோர் சொல்லுக்கும் அங்கீ காரத்தை எதிர்பார்ப்பதும் அங்கலாய்ப்பதும் கூச்சலி டுவதும், சுயநலத்தையே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கடி தடம். விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை

This gallery contains 16 photos.

கடி தடம். (விகடன் தீபாவளி மலர் சிறப்பு சிறுகதை) வழக்கமாக சொர்க்கத்தில் கட்டெறும்பு என்றுதானே சொல்வார்கள்!. கஸ்தூரிக்கு அந்த பழமொழி பொதிந்து அலையும் காழ்ப்பின்மீது வெறுப்பு வந்தது. அதென்ன, சொர்க்கத்தில் கட்டெறும்பு போகக்கூடாதா? தற்கால அரசியல்காரர்கள் பூத உடலுடன் சொர்க்கம் போகும் வரம் வாங்கி வந்திருக்கும்போது, கட்டெறும்பு  எவ்வகை பாவியினம்?  …நாஞ்சில்நாடன் ஓவியம்: மகேஷ்

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

பெருந்தவம்- (முழுக் கதை)

நாஞ்சில்நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

பெருந்தவம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இன்று… ஒன்று… நன்று!

This gallery contains 2 photos.

                நாஞ்சில்நாடன் விகடன் வாசகர்களுக்கு வணக்கம்… ‘இன்று… ஒன்று… நன்று!’ மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் இந்த நாஞ்சில் நாடனுக்கு ரொம்ப சந்தோஷம். நல்ல விஷயங்கள் நிறைய இருக்கே… நமக்குள்ள பரிமாறிக்க!  நம்ம சந்ததிகள் நல்லா இருக்கணும், எல்லா வளங்களும் பெறணும்னு ஆசைப்படுறோம். அதுக் காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தேசிய ஒருமைப்பாடு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பள்ளிக்கூடத்தில் எல்லோரும் படித்தது உண்டு – ‘பாரத நாடு பழம் பெரும் நாடு, நீர் அதன் புதல்வர் இந் நினைவு அகற்றாதீர்’ என்றும், ‘ஆயிரம் உண்டு இங்கு சாதி எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி’ என்றும், ‘முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்’ என்றும், ‘இவள் செப்பு மொழி பதினெட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

ஆத்மா (விகடன் … முழு கதை)

ஆத்மா நாஞ்சில் நாடன்  ஆவணங்களில் அவர் பெயர் பீதாம்பர் பாண்டுரங்க்நாத்ரே. இதில் பீதாம்பர் அவர் பெயர், பாண்டுரங்க் என்பது தகப் பனார். நாத்ரே என்பது குலப் பெயர். குலப் பெயரைவைத்து சாதியைத் தெரிந்துகொள்ளலாம் எனினும், குலப் பெயர் சாதிப்பெயர் அல்ல. Sur Name என்பர் வடவர் புலங்களில். நம்மில் நாடார், செட்டியார், தேவர், கவுண்டர்போல் அல்ல; மராத்தியத்தில் குல்கர்னி, … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

ஆத்மா (விகடன் சிறுகதை)

பீதாம்பர் பாண்டுரங்க் நாத்ரேக்கு கிர்ரென்று தலை சுழன்றதோடு மட்டுமன்றி, சளசளவென வியர்த்தது. மேலும் மேலும் எடையேற்றியதுபோல் இறுகி மார் வலித்தது. மூச்சுவிடச் சிரமமாக இருந்தது. நாத்ரேக்குப் புரிந்துபோயிற்று, கிடக்கப் படுத்தால் கிடந்து ஒழிந்துவிடலாம் என. எதற்கும் வாயிற் கதவைத் திறந்துவைத்துவிடலாம் என்று எண்ணி, எழுந்து நின்று சிற்றடிவைக்கும் முன் சோபாவில் சரிந்து விழுந்தார். சொர்க்கம் அல்லது … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக