Tag Archives: ஆங்காரம்

யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்

This gallery contains 1 photo.

ஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கெடை காடு’ என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது. வாசிப்பு சுவாரசியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும், மக்கள் மொழியின் நுட்பங்களுடனும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஆங்காரம் (சிறுகதை)

This gallery contains 5 photos.

இவர்களும், இம்மக்களின் இயல்பான உணர்வுகளும்தான் நமது மூலதனம். நம்முடைய சொந்த அனுபவங் களும் எழுத்தாக மாறுகையில், மொழிநடை, படைப்பாக்கும் திறன், உண்மை இவை யெல்லாம்தான் கிரியேட்டிவிட்டிக்கான பலங்கள். ….நாஞ்சில்நாடன்                                       … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்