This gallery contains 4 photos.
எல்லாம் நேரம். பெரும்பாறையின் ஒரு பகுதி அம்மன் சிலையாக வடித்தெடுக்கப்பட்டு அபிடேகம், அர்ச்சனை, தூப தீபம், நானாவித பரிமள புட்ப வாசனை,சகலவிதமான அலங்காரம் ஏற்று வழிபடும் தெய்வமாக, பலர் கை தொழ நிற்கிறது. இன்னொரு துண்டு வாசற்படியாக பலர் மிதித்து ஏறும்படியாகவோ, திண்டின்மேல் பதிக்கப்பெற்று பக்தர்கள் குண்டி தாங்கும் பதிக்கப்பட்ட பாளமாகவோ கிடக்கிறது. … Continue reading