This gallery contains 5 photos.
கதையோ, கவிதையோ எதுவுமே சமூகத்தின் விளைபொருள் என்ற வகையில், வெற்றுக்கூடல்ல. அதற்குள் ஓர் உயிர் ஒளிந்து கிடக்கிறது. அதை, அதன் உயிர்த்துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. எந்தப் படைப் பாளிக்கும், அவரின் எந்த ஒரு படைப்பிற்கும் அவருக்கேயுரிய அல்லது அதற்கே உரிய எல்லைகள் – லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. வாசகர்களில் பல படித்தரமானவர்கள் … Continue reading