This gallery contains 2 photos.
(செங்கலும் சுண்ணாம்பும் மணலும் கொண்டு செய்த உருவம்தான் என்றாலும் தெய்வமாக ஆவாகனம் ஆனது. களபமும் சந்தனமும் மஞ்சணையும் பன்னீரும் சாத்திப் பரிமளமானது. சிவந்தியும் பிச்சியும் அரளியும் கொழுந்துமாகக் கழுத்தில் புரண்டன. சாம்பிராணி, சூடத் தூப தீபங்கள் ஏற்று செண்டை, முரசு, பம்பை, உடுக்கும், மகுடம் எனச் சிலிர்த்த மேனி உடையது. எனினும் மண்ணென்றால் மண்தானே!)……நாஞ்சில்நாடன் ஓவியங்கள்: … Continue reading