This gallery contains 6 photos.
சிலர் கேட்டுக்கொண்டால் மறுக்க முடிவதில்லை. ஊரில் கேட்பார்கள் ”ஆத்திலே சாடச் சொன்னா சாடுவியா?” என்று. ஆம், சாடுவோம். ஆனால் அவர்கள் அவ்வித காரண காரியம் இன்றி சாடச் சொல்ல மாட்டார்கள். அந்த உறுதியினால்தான் இதை எழுதத் துணிந்தேன். தமிழின் சமகாலத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரும், சிறுகதை என்றும், நாவல் என்றும், கட்டுரை என்றும் செயற்கரிய … Continue reading