This gallery contains 1 photo.
முத்தாரம்மனுக்குக் கொடை என்றால் அவன் ஊரில் எப்போதும் அது அன்னக் கொடை, சில ஊர்களில் காட்டு என்பார்கள். உணவை ஊட்டுவதால் ஊட்டு. அமர்ந்து உண்ணும் இடம் ஊட்டுப்புரை. சத்தான உணவு ஊட்டம். அதிலிருந்தே ஊட்டச்சத்து. காளியூட்டு, தம்பிரான் ஊட்டு என்று நாஞ்சில் நாட்டில் கோயில் திருவிழாக்கள் உண்டு. உடன்தானே ஊட்டு மலையாளம் என்று தழைந்துவிட்டுப் பெயராதீர். … Continue reading