This gallery contains 4 photos.
ஆப்பிளைத் தோல் சீவ ஆரம்பித்தேன். மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவதும்… ”மூணு கொளம் வெட்டினேன். ரெண்டு கொளம் பாழு… ஒண்ணுலே தண்ணியே இல்லே’ என்ற கதையாக இருந்தது. விவசாயி ஏமாற்ற மாட்டான். முடியாமற் போனால் தற்கொலை செய்து கொள்வான். வியாபாரி செய்யக்கூடியவன் தான். ஐந்தில் ஒன்று அழுகல், ஒரு கிலோ என்பது எண் நூற்று ஐம்பது … Continue reading