This gallery contains 2 photos.
நாஞ்சில் நாடன்… 38 ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் வாழத் தலைப்பட்ட பிறகு விடுமுறையில் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்தபோது, எழுத்தாளர் நகுலனை முதன்முறையாக திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். எனது எண்ணிறந்த குருக்கன்மார்களில் அவரும் ஒருவர் அவர் காலமாவது வரை அது தொடர்ந்தது. நான் திருவனந்தபுரத்தில் பெண் கட்டியதும் வசதியாகப் போய்விட்டிருந்தது. ‘அனந்தபுரம்’ என்பதைச் சொல் மாற்றி, நீல.பத்மநாபன் … Continue reading