Tag Archives: அஃகம் சுருக்கேல்

திரு நாஞ்சில்நாடன் புத்தகம் தொடர்பாக

This gallery contains 3 photos.

வணக்கம்    கோவையில் மாலதி பதிப்பகம் மற்றும் பவித்ரா பதிப்பகம் என்ற பெயர்களில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் தேர்ந்தெடுத்த கட்டுரைகளைத் தொகுத்து “அக்கம்சுருக்கேல்” புத்தகம் வெளியிட்டுள்ளோம்.அதன் வெற்றியைத் தொடர்ந்து நாஞ்சில்நாடன் அவர்களின் சீரிய கட்டுரைகள்  மாணவர்களைச் சென்றடையும் நோக்கில் மாணவர் பதிப்பாக வெளியிட்டு, இதுவரை சுமார் 3000 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்தப் புத்தகத்தை மாணவர்களுக்கும்  மற்றும் பலதரப்பட்ட மக்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை

This gallery contains 1 photo.

’அஃகம் சுருக்கேல்’ எனும் தலைப்பில் எனது கட்டுரைகள் சில தெரிவு செய்யப்பட்டு இங்கே தொகுப்பாகிறது. இஃதோர்  பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. எனது கட்டுரைகளில் சில மறுபடியும் வாசகர்களைச் சென்றடைவதில் எனக்கு மகிழ்ச்சி…… (நாஞ்சில்நாடன்)

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஃகம் சுருக்கேல் – அணிந்துரை

This gallery contains 5 photos.

உண்மை பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது? கட்டுரைகள் என்பவை, எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விசயங்கள் தவிர, அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஃகம் சுருக்கேல் – நாஞ்சில் நாடன் கட்டுரைத் தொகுப்பு – ஒரு மெச்சல்

This gallery contains 3 photos.

தொகுப்பாசிரியர் : ஜி. ஆர். பிரகாஷ் நூல் கிடைக்குமிடம் : மாலதி பதிப்பகம், கோவை. தொடர்புக்கு : 9 9946  95242, 94881 85920 மின்னஞ்சல் :  malathipathipagam@gmail.com விலை : ரூ. 150/- வ.ஸ்ரீநிவாசன் ஆள்வது என்றால் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. துன்புறுத்துவது அல்ல, பரிபாலனம் செய்வது. மேன்மையுறக் கலந்துறவாடுவது.போற்றுவது. ஒருமுறை நாஞ்சில் நாடன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஃகம் சுருக்கேல்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் ஔவை எனும் தமிழ்க் கிழவி, ‘அறம் செய விரும்பு’ தொடங்கி ‘ஓரம் சொல்லேல்’ ஈறாக ஆத்திச்சூடி எழுதுகிறார். இந்த ஔவையார் புற நானூறு முதலாம் சங்கப்பாடல்களில் இடம்பெற்ற ஔவையார் அன்று. சங்க கால ஔவை பாடிய பாடல்கள் மொத்தம் 59. அவரால் பாடப்பெற்றோர் 17 மன்னர்களும் மற்றவர்களும். சேரமான் மாரி வெண்கோ, பசும்பூட் பொறையன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்