Category Archives: நாஞ்சில்நாடனின் கதைகள்

கோமரம்

This gallery contains 1 photo.

கோமரம் நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை

ரம்யா வாசுதேவன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி

This gallery contains 1 photo.

சுனில் கிருஷ்ணன்  நாஞ்சில் நாடனின் நாவல்களை முன்வைத்து 1, நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV

 

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தற்குத்தறம்

This gallery contains 1 photo.

பேசும் புதியசக்தி தீபாவளி மலர் நாஞ்சில் நாடன் காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற பிறகும் எழுந்து கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

This gallery contains 1 photo.

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி காளிப்ரஸாத்  சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தாலிச் சரண் மறுவாசிப்பு

This gallery contains 1 photo.

https://nanjilnadan.com/2011/06/19/தாலிச்சரண்/  

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை

கதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை

கதை சொல்வது: மாலதி சிவராமகிருஷ்ணன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஓடும் செம்பொன்னும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

உண்டால் அம்ம!

This gallery contains 10 photos.

உண்டால் அம்ம! நாஞ்சில் நாடன் வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை வாசித்தது. ஆற்றங்கரை,  குளத்தங்கரை,  வயல் வரப்புகள்,  திரடுகள்,  பொத்தைகள்,  குன்றுகள் என அலைந்தது. நான்காண்டுகள் பம்பாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை

This gallery contains 1 photo.

தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப்பாட்டா.கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார்.கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு

This gallery contains 3 photos.

Sivanantham Neelakandan (நூலறிமுகம், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள், வரலாற்றாய்வு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாசகர். கரையும் தார்மீக எல்லைகள், சிங்கைத் தமிழ்ச் சமூகம் – வரலாறும் புனைவும் ஆகிய நூல்களின் ஆசிரியர்.) ‘பதாகை’ மின்னிதழ் 2015ஆம் ஆண்டு நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அப்போது நாஞ்சில் எழுத்துகளில் மிகவும் பைத்தியமாக இருந்த காலம் என்பதால் இதழாசிரியர் என்னிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

This gallery contains 1 photo.

Kmkarthi Kn‎வாசிப்பை நேசிப்போம் #Reading_Marathon_2020_75 ID #RM091 Book no:- 40/75 நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு:- ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ் சொல்லுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் எத்தனை எளிதான சொல்லாக இருக்கிறது இந்த சிறுகதை எனும் சொல். ஆனால் செயலில் இவைகள் கண்ணிவெடியைப் போன்றவை. அவைகளைத் தீண்டாத வரையிலும் அவைகள் வெடிப்பதேயில்லை. அதிலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிறன் பொருளைத் தன் பொருள் போல

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின் பதம், அந்நேரத்து வெப்பம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தது. நேரம் சரியாகப் பிற்பகல் 14-30 என்றும் சூடு 42°c என்றும். ஒரு வேளை மராத்திய மாநிலத்தின் இரண்டாம் தலைநகரான நாக்பூரின் வெயிலைக் காட்டுகிறதோ … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மனும் சித்தரும் அருகிருக்க…

This gallery contains 1 photo.

அம்மனும் சித்தரும் அருகிருக்க… நன்றி: jeyamohan.in  ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக  ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முனகல் கண்ணி

This gallery contains 1 photo.

கொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவேப்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி, தனித்தனியாக அரைத்து குழம்பு கூட்டிவைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, புளி ஊற்றாமல், மொளவச்சம் வைக்கலாம் என்ற கணக்கில் வாசல் படிப்புரையில் உட்கார்ந்து உள்ளியும் பூண்டும் உரித்துக் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

சவம் நினைந்து உரைத்தல்

This gallery contains 10 photos.

சவம் நினைந்து உரைத்தல் நாஞ்சில் நாடன் “சும்மச் சும்மா சொறிஞ்சுக்கிட்டே நிக்காதயும் வே! முடியாதுண்ணு ஒருக்கச் சொல்லியச்சுல்லா!” குரலில் கடுப்பம் கூட்டித் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளையிடம் வன்முகம் காட்டினார் கும்பமுனி. நேரம், மாலை மயங்கிக்கொண்டிருந்தது. காகம், மைனா, கொக்கு, நாரை, செண்பகம், புறா, பருந்து, கிளி, சிட்டுக்குருவி, சாம்பல் குருவி, தேன்சிட்டு யாவும் கூடடையும் மும்முரத்தில் இருந்தன. … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்

This gallery contains 13 photos.

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள் நாஞ்சில் நாடன் நகருக்குப் பன்னிரண்டு கல் வெளியே இருந்தது அந்த வீடு. கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் சின்னஞ்சிறு வேலைகள் ஏற்படுத்திக்கொண்டு நகருக்குப் போவார். அந்த வேலைகளை அவர் குடியிருக்கும் புறநகர்ப் பகுதியிலேயே செய்யலாம். கொஞ்சம் புதிய காற்று, புதிய முகங்கள், புதுப்புது அனுபவங்கள். பணி ஓய்வு பெற்றுவிட்டார். பணி என்ன … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

அவயான் பொந்து

This gallery contains 7 photos.

அவயான் பொந்து நாஞ்சில் நாடன் “கன்னி மூலையிலே அவயாம் பறிச்சு பெரும் பொடையாக் கெடக்கு” என்று புலுபுலுத்தபடி வந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. அவர் கையில் ஓல்ட் மாங்க் ரம் நிறத்தில் கட்டன் சாயா இருந்தது. சற்றே சாய்வான சூரல் நாற்காலியில், சபரிமலை ஐயப்ப சாஸ்தா அமரும் ஆசனம் போட்டு உட்கார்ந்திருந்தார் கும்பமுனி. தமிழின் மூத்த எழுத்தாளர்களில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆதித்தாயின் கண்ணீர் நாஞ்சில் நாடனின் “சாலப்பரிந்து”

This gallery contains 1 photo.

இராயகிரி சங்கர் காளியம்மை கணவனால் கைவிடப்பட்டவள். முதல் குழந்தை பிறந்த சில மாதங்களில் எங்கோ சென்று தொலைந்துபோன அவள் கணவன் அதன்பின் ஊர் திரும்பவில்லை . தன் ஒரே மகனுக்காக உயிர்வாழத் தொடங்குகிறாள். நாநாழி அரிசியை ஆட்டி இட்லி அவித்து அவள் பாடு கழிகிறது. வறுமையோடே தன் மகன் மலையப்பனை படிக்கவைத்து நிலையான உத்தியோகஸ்தன் ஆக்குகிறாள். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்