Category Archives: சிற்றிலக்கியங்கள்

சிற்றிலக்கியங்கள் – வாழி பாடுதல்

This gallery contains 17 photos.

பேராசிரியர்களாகப் பணிபுரியும் பலரும் நான் பேசப்போகும் பல நூல்களை கையால் கூடத் தொட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று. அவர்களுக்கு படைப்பிலக்கியவாதி ஒருவன் இவ்வகை ஆய்வுகளில் ஈடுபடுவதை, துச்சமாக பார்க்க மட்டுமே தெரியும். அவர்களை எனது வாசகர்களாக, இந்நூலை பொறுத்தவரை நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் அறிவதில் ஆர்வமற்று, ஊதியம் ஒன்றை மட்டுமே மனம் கொண்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நூன் முகம்-சிற்றிலக்கியங்கள்

This gallery contains 7 photos.

நூல்கள் பயிலப்பட வேண்டும், சொல்லப்பட வேண்டும், அனுபவிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும். எனவே நான் கேள்விப்பட்ட, வாசிக்க நேர்ந்த, அனுபவித்த, சிற்றிலக்கிய வரிசை நூற்கள் சிலவற்றை மட்டும், உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இதில் பேசப்படும் பல நூல்களில் ஒன்றேனும் எதிர்காலத்தில் உங்கள் கரங்களில் கொலு ஏறுமானால், என் இந்த முயற்சியின் பயன் அது.   ………………….நாஞ்சில் நாடன்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நற்றமிழ்ச்சுளைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் நாஞ்சில் நாடனின் “சிற்றிலக்கியங்கள்” கட்டுரைத் தொகுப்பை முன்வைத்து – நவீன எழுத்தாளர்களில் சங்க இலக்கியம் போன்ற மரபிலக்கியப் பயிற்சி உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களிலும் சிற்றிலக்கியங்கள் பற்றியப் புரிதல் உள்ளவர்கள் மிக மிகக்குறைவு என்று உறுதியாகக் கூறலாம். அவர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத் தக்கவர்ஆவார். தமது படைப்புகளில் ஆங்காங்கே சங்க இலக்கியவரிகளை … Continue reading

More Galleries | Tagged | 2 பின்னூட்டங்கள்

ஔவியம் பேசேல்-1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ஈராண்டு முன்பு நவிமும்பை – பனுவேல் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். பத்து முந்நூறு தமிழ்க் குடும்பங்கள். என் தம்பி G.ரவி பிள்ளை தலைவராக இருந்தான். ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் சொன்னார்கள். பாரதியார் பாடினார்கள். சேவை மனப்போக்குடன், ஞாயிறு தோறும் ஒருவர் குழந்தைகளுக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பெரிதினும் பெரிது கேள்: சிற்றிலக்கியங்கள்

This gallery contains 8 photos.

பெரிதினும் பெரிது இலக்கியத்தில் கேட்பவர்களுக்கு அரிதினும் அரிதான தகவல்களை , விளக்கங்களை அள்ளி வழங்கும் நாஞ்சில் நாடனின் இச் சிற்றிலக்கியங்கள் எனும் நூல். காலத்தினால் அழியாமல் நின்று நாஞ்சில்நாடனின் பெயர் சொல்லப் போகும் நூல்.  சராசரி தமிழனைவிட எனக்கு அதிகம் தமிழ் தெரியும் என்று சொல்பவர்கள் கண்டிப்பாக புரட்டிப்பார்க்க வேண்டிய நூல்.  நாலு வெண்பாக்களும் எட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்