Category Archives: சதுரங்க குதிரை

சதுரங்க குதிரை 1.1

This gallery contains 7 photos.

நாஞ்சில்நாடன் (தந்தையில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து படித்து சுயமாக சம்பாதித்து திருமணம் என்ற பந்தத்தில் நுழைய சமயம் பார்க்கும்போது அரைக்கிழவனாக மாறியிருக்கும் அதற்கு மேலும் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா என்ற நினைப்பில் விட்டுவிட்டவர்களை எண்பதுகளில் அனேகம் பேரை காணலாம். இன்றையை வாழ்க்கைக்கும் சற்றேறக்குறைய இது பொருந்தும். இந்நாவலில் வரும் நாராயணனின் கதையும் இதுதான்.)   … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்க குதிரை – நாவல் – பகுதி 1

This gallery contains 11 photos.

இக்கதையை படித்து முடித்ததும் மனித மனங்களை ஓரளவு புரிந்துகொள்ளும் அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள். ஏராளமான கதைகளும் திரைப்படங்களையும் நாம் பார்த்திருக்கலாம் ஒரே கதாபாத்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு கதையை சுவாரசியமாக்கும் முயற்சியை அனைத்திலும் பிரதானமாக காணலாம். ஆனால் இந்நாவலில் ஒரே கதாபாத்திரமான நாராயணனை சுற்றி மட்டும் கதை செல்கிறது சுழித்து செல்லும் நதியை போல அதன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சதுரங்க குதிரை – ஒரு முன்னோட்டம்

This gallery contains 1 photo.

சதுரங்க குதிரை  (கட்டுரையின் சிறப்பை கருதி முழுக் கட்டுரையும் பின்னூட்டங்களுடன் தரப்பட்டுள்ளது) http://umakathir.blogspot.com/2007/10/blog-post_7699.html கதிர் பிரம்மச்சரியம் என்பது பிரச்சினையில்லாத வாழ்க்கை என்று மேலோட்டமாக பார்த்தால் தெரிவது ஆனால் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாத ஒரு பெண்ணுக்கு என்னென்ன சோதனைகளை இச்சமூகம் தருமோ அத்தனையும் ஆணுக்கும் உண்டு. திருமணமே ஆணையும் பெண்ணையும் முழுமையாக்குகிறது என்பது நம் சமூக கட்டமைப்பின் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்