This gallery contains 2 photos.
உட்பகை, தன்படை வெட்டிச் சாதல் எனும் தன்மைகள் உணர்ந்த கோவூர்கிழார், இரு மன்னருக்கும் சேர்த்துக் கூறினார் ’அடுத்தவன் சிரிக்கும்படியா வீணாக அடிச்சிக்கிட்டு சாகாதீர்கள்! உங்களில் எவர் தோற்றாலும் தோற்பது உங்கள் குடிதானே!’ என்று.