தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் அறி(வு)முகம் – 6 யில் 100 வது புத்தகத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறப்புரை
- அதிட்டம்
- எவரெவர் கைவிடம் | நாஞ்சில் நாடன் | May 2023
- தரு ஆவநாழி ஐந்து நூல்கள் அறிமுக விழா
- அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
- தமிழுக்கு பெருமை சேர்க்கும் நாஞ்சில் நாடன் உடன் ஓர் சந்திப்பு
- அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
- குருணைக்கஞ்சி நாளிதழ்
- நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
- இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி
- காரைக்குடி, காசி போல் புனித பூமி
- நாஞ்சில் நாடன் – எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
- ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்
- எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்
- உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடனின் ஐஞ்சிறு கதைகள்
- குன்றாத வாசிப்புப் பரவசம்!
- நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்
- சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க!
- சொல் ஒக்கும் சுடு சரம்
- வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்
- அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/
- நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்
- பெருந்தவம்| நாஞ்சில்நாடன் |
- Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”
- இது கண்களின் பார்வையல்ல
- நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்”
- பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு..
- காசில் கொற்றம்
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (79)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (9)
- அசைபடம் (14)
- அனைத்தும் (1,224)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (443)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (67)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (113)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (350)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (79)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (274)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (318)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- மே 2023 (3)
- ஏப்ரல் 2023 (3)
- பிப்ரவரி 2023 (4)
- ஜனவரி 2023 (2)
- திசெம்பர் 2022 (11)
- நவம்பர் 2022 (1)
- ஒக்ரோபர் 2022 (6)
- ஓகஸ்ட் 2022 (9)
- ஜூலை 2022 (16)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
Category Archives: அனைத்தும்
தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் அறி(வு)முகம் – 6 யில் 100 வது புத்தகத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறப்புரை
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
அதிட்டம்
நாஞ்சில் நாடன் நகரப் பேருந்தில் ஏறியதும், யன்னலோர இருக்கை கிடைத்தால் நமக்கது அதிருஷ்டம். ரேஷன் கடைக்கு சாமான் வாங்கப் பையைத் தூக்கிப் போய், அங்கு நீங்கள் வாங்க விரும்பிய பச்சரிசி இருந்தால் உமக்கது அதிருஷ்டம். சீரியல் நேரத்தில் மின்சாரம் போகாதிருந்தால் அதிருஷ்டம், தாமதமாகப் புறப்பட்டுப் பேருந்து நிறுத்தம் சேர்ந்து, உடனே பேருந்து கிடைப்பது அதிருஷ்டம். பன்னப் … Continue reading
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
தரு ஆவநாழி ஐந்து நூல்கள் அறிமுக விழா
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் தலைமையுரை தரு ஆவநாழி வழங்கும் 5 புத்தக அறிமுக விழா 14-04-2023, கோவையில்
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
நாஞ்சில் நாடன் ஊடகத்தார் படும் இன்னல்உரைக்க ஒண்ணாதுஅல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லைபெற்றோர் மனையாள் தம்மக்கள்தறுகண் நினைப்பில்லைஅவனன்றி ஓரணுவும் அசையாதுஎன்பது போல் எவ்விடத்தும்நீக்கமற நிறைந்திருக்கும் பணிகொங்கைஶ்ரீ உண்டது செரிக்காமல்மூன்றாம் முறை வெளிக்குப் போனால்அங்கே இருக்கணும்!தலைவனின் வைப்பாட்டி மகளின்மாமியார் ஓட்டுநர் நாக்கில் புண்ணாம்அங்கே நிற்கணும்!மந்திரி கொழுந்தியாள் நாத்தனார்அம்பலம் சென்று பொங்கல் வைத்தால்அங்கே கிடக்கணும்!ஶ்ரீகோதண்டம் மைத்துனர் விரல் நகம்பெயர்ந்து வைத்தியம் பார்க்கஅமெரிக்க … Continue reading
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
தமிழுக்கு பெருமை சேர்க்கும் நாஞ்சில் நாடன் உடன் ஓர் சந்திப்பு
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023 நிகழ்வில் அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை என்ற தலைப்பில் நாஞ்சில் நாடன் உரை
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
நாஞ்சில் நாடன் நேராக வாசற்படி ஏறி, படிப்புரை கடந்து, திண்ணை உள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மங்களா, அரங்கு, சாய்ப்பு, பத்தயப்புரை, அடுக்களை, புழக்கடை எனக் கண்களை ஓட்டிக் காதுகளையும் தீட்டினான். ஆள் அனக்கம் இருக்கிறதா என ஆராய்ந்தான். திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுபகிருது வருடப் பஞ்சாங்கத்தில் மார்கழி மாதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் … Continue reading
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி
“இந்திய மொழிகள் 1625 என்றும் அவற்றுள் பல அழிந்துவிட்டன எனவும் மேலும் பல அழிவில் உள்ளன என்றும் சொல்கிறார்கள். இந்திய அரசின் அட்டவணை மொழிகள் 24 எனவும் அறிகிறோம். எடுத்துக்காட்டுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் சனத்தொகை, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3.30 கோடி என்றும் எழுத, வாசிக்கத் தெரிந்தவர்கள் 67.6 % சதமானம் என்றும் தகவல்கள் உள. … Continue reading
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
காரைக்குடி, காசி போல் புனித பூமி
காரைக்குடி, காசி போல் புனித பூமி துள்ளு தமிழ் ஓசையுடன் தூய கவி நாட்டும் செல்ல கணபதி’ என்கிறார் கவியரசு கண்ணதாசன். ‘ஆண்டாள் தமிழை ஆண்டாள்’ என்றவரும் அவரே. கவியரசு கண்ணதாசன் பாராட்டிய கவிஞர் செல்ல கணபதி. அவரை அறிந்தவர்க்கு அவர் வெல்ல கணபதி. மிக நல்ல கணபதி. அவர் குழந்தைக் கவிஞர், ஆனால் அவரே … Continue reading
Posted in அனைத்தும்
Tagged கவிஞர் செல்ல கணபதி, காசி போல் புனித பூமி, காரைக்குடி
பின்னூட்டமொன்றை இடுக
நாஞ்சில் நாடன் – எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்
தமிழ் நவீன இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆவார். நவீன இலக்கியப் படைப்பாளர்களிலேயே செவ்விலக்கியங்கள் தொட்டு இன்றைய இலக்கியம் வரை ஆழ்ந்த புலமை பெற்றவர் என இவரைச் சுட்டலாம். சொல்லாராய்ச்சியில் ஆழங்கால் பட்ட சான்றாளராகத் திகழ்பவர். நாஞ்சில் நாட்டிலுள்ள பூதப்பாண்டி தேர் திருவிழாவைச் சற்றும் பிசகாமல் காட்சிப்படுத்தும் கதை என … Continue reading
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்
தமிழ்ச் சிறுகதைப் படைப்புலகில் தனித்த அடையாளத்துடன் இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவர் எழுதிய சிறுகதைகளில் ஒன்று ‘எச்சம்’ ஆகும். “தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்” (குறள் எண் 114) என்பது பொதுமறை. பலவேசம் பிள்ளை அவர்களின் பிள்ளைகளாகிய எச்சங்களின் செயற்பாட்டை – மனநிலையை – பகடியுடன் இக்கதை வெளிப்படுத்துகிறது. … Continue reading
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடன் அவர்களின் உபாதை என்கிற சிறுகதையின் ஒலி வடிவம். கிராமப்புற விவசாயக் கூலிப் பெண்களின் வாழ்வியலையும் – முதலாளித்துவத்தினையும் – ஏழைப் பெண்களின் உடலை பணம் படைத்தவர்கள் கையாளும் முறைமையையும் – ஏழை குடும்பத்தின் சூழலையும் காட்சிப் படுத்தும் கதை உபாதையாகும். இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் 1975 லிருந்து தொடர்ந்து இலக்கிய உலகில் இயங்கி வந்தாலும் பல்லாண்டுகள் விற்பனை முகவராக மும்பையில் வாழ்ந்தவர். மும்பை வாழ்வை – நிறுவனங்களின் முதலாளித்துவத்தை – உழைப்புச் சுரண்டலை – ஏற்றுமதி இறக்குமதியில் உள்ள நெருக்கடியை காட்சிப்படுத்தும் வகையில் வைக்கோல் என்னும் கதை அமைந்துள்ளது. இக்கதை தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் … Continue reading
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
சொல் ஒக்கும் சுடு சரம்
5வது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா 2022 தலைப்பு ”சொல் ஒக்கும் சுடு சரம்” நாஞ்சில் நாடன் சிறப்புரை
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்
குரல்: – ஆனந்தராணி பாலேந்திரா
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக
அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/
தமிழினி வெளியிட்ட நாஞ்சில் நாடன் கதைகள் தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதை அம்பாரி மீது ஒரு ஆடு என்னும் கதையாகும். இக்கதையின் தலைப்பையே அங்கதம் தொனிக்கும் வகையில் அமைத்துள்ளார். மனிதம் மதிக்கப் படாமல் பொருளாதாரம் சார் உயர் வர்க்கம் மதிக்கப் படுவதை இக்கதையின் மூலம் காட்சிப் படுத்தியுள்ளார்.
Posted in அனைத்தும்
பின்னூட்டமொன்றை இடுக