This gallery contains 1 photo.
பாரதி மணியை முன்வைத்து….
நாஞ்சில் நாடன் நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை … Continue reading
நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் அவர்கள்.அவருடைய எழுத்துகள் மகத்தான மானுட விழுமியங்களும்,வாழ்வியல் பற்றும் மிக்கவை.சித்தரிப்பு நேர்த்தியும்,மொழியைக் கையாளும் உத்தியும்,சரளமாகக் கைவரக்கூடிய பகடியுமே அவரது எழுத்துக்களை ஜீவனுடன் வைத்திருக்கின்றன.விஜயா பதிப்பகம் வெளியிட்ட நாஞ்சில்நாடனின் நேர்காணல் தொகுப்பை வாசிக்க(என் கேள்வி உட்பட)நேர்ந்த போது…இத்தனை நேர்காணல்களில் கேட்கப்பட்ட கேள்விகளைத் தாண்டிப் … Continue reading
திரு நாஞ்சில் நாடன் அவர்களின் செம்மொழி பாதுகம் கதைக்கு வாட்ஸாப்பில் வந்த அங்கத விமர்சனம் .நன்றி திரு மகரபூஷணம். பத்ம விருது,செம்மொழி விருது வாங்கினால் பாத்ரூம் கட்டண விலக்கு கிடைக்குமா ? விருது உருவான நாளிலிருந்து இன்று வரை யாரும் கேட்காத கேள்வி; யாருக்குமே கேட்க வேண்டும் என்று தோன்றாத கேள்வியும் கூட.மக்கள்&மாநில அவை 2-உம் … Continue reading
This gallery contains 1 photo.
MACA Family is inviting you to a scheduled Zoom meeting. Topic: மாகா தமிழ் அரங்கம் – கம்பராமாயணத்திலிருந்து “ ஆரண்ய காண்டம்”Time: Sep 11, 2021 10:30 AM Eastern Time (US and Canada) Join Zoom Meetinghttps://us02web.zoom.us/j/89469572959?pwd=ZWVnUGlvTHBHOE1CM3Q2MlVhLzNBZz09 Meeting ID: 894 6957 2959Passcode: maca2021
எம் மூத்த எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் ‘புத்தம் வீடு’ நாவல் வாசித்துக்கொண்டிருந்த என் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதன் திடீரென அலைபேசியில் கேட்டார்- ஓர்மை எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்று. அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். கணிதம் பயிற்றியவர். எல்லா அர்த்தத்திலும் பாண்டிச்சேரியில் எமக்கொரு சரணாலயம். செம்மூதாய் கி.ரா., ஃபிரெஞ்சுப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, இதழாளர் பி.என்.எஸ்.பாண்டியன், … Continue reading
பெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி… நாஞ்சில் நாடன் குரல்: நிருஷா கனகசபை ஹரேந்திரன்
ரம்யா வாசுதேவன்