Author Archives: S i Sulthan

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi

நீலம், நீலன், நீலி! | நாஞ்சில் நாடன் ஒலிக் கதை

https://anchor.fm/thaiveedu/embed/episodes/Dec-2021-e1bjks0

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாட்டுப் பற்று

நாஞ்சில் நாடன் சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?பத்ம கலைமணி போர்த்தப் பெறாததாரகை உண்டா நம் தேயத்து?சாகித்யக் குழுமம் நஞ்சென ஒதுக்கிப்பகையெனச் செற்றுக் கொழு முறிபட்டமுன்னேர் எத்தனை?கலையும் மொழியும் உறவும் பெருக்கப்பன்னாடு சென்ற அறிஞரும் கலைஞரும்அரசியலாரின் அடிப்பொடி தானோ?நாட்டை நடத்தும் மேன்மையர் மக்களில்காவலர் எழுத்தர் அஞ்சல் ஊழியர்பூ காய் கனியெனக் கூவி விற்பவர்தள்ளு … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கருங்கோட்டுப் புன்னை

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

இடமோ வலமோ?

நாஞ்சில் நாடன்  நேற்று இறந்த பிணம் எரித்துச் சாம்பலான பின் இன்று காலை கரைப்பதற்கு எலும்பு பொறுக்கினார்கள். மிச்சம் கிடந்த சாம்பலைக் கூட்டிக் குவித்து, அதன்மேல் வெள்ளம் வடியவைத்த தென்னங்கருக்கை நிமிர்த்து நாட்டி வைத்து, அதன் திறந்த வாயில் விரிந்த தென்னம்பாளையைக் கொத்தாகச் செருகி இருந்தார்கள். செத்துப் போனது ஆணோ, பெண்ணோ, மூத்ததோ, இளையதோ, சுமங்கலியோ, … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

மேலும் சில சொற்கள்

நாஞ்சில் நாடன் வேற்று மொழிச் சொற்கள் வேறெந்த மொழிக்குள்ளும் தன்னியல்பாகவோ, கண்ணியத்துடனோ, வல்லந்தமாகவோ நுழையும் காலை, அந்தந்த மொழிக்கான ஒலி வடிவம் எடுக்கும். திருவல்லிக்கேணி Triplicane ஆனதும் திருச்சிராப்பள்ளி Trichy ஆனதும் தூத்துக்குடி Tuticorin ஆனதும் அவ்விதம்தான். தமிழில் இன்று புழங்கும் இருபதினாயிரத்துக்கும் மிகையான சொற்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வரம்புகள் சமைத்திருக்கிறார் தொல்காப்பியர். அறிய விரும்புவோர், இதுவரை தொல்காப்பியத்துக்கு வந்துள்ள 138 … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி

…..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நேர்பு

நாஞ்சில் நாடன் நேர் எனும் சொல் விரிவான பொருள்களைக் கொண்டது. நொச்சி நிலமங்கிழார் ஒரு பாடலில், ‘பொன் நேர் புதுமலர் வேண்டிய குறமகள்’ என்பார். பொன் போன்ற புதுமலர் கொய்ய எண்ணிய குறமகள் என்பது பொருள். நக்கீரர் ‘மின் நேர் மருங்குல்’ என்பார். மின்னலை ஒத்த இடை என்று பொருள். மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடல் ‘பொன் நேர் பசலை பாவின்று மன்னே!’ என்கிறது. தலைவிக்குப் பொன்னிறம் … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

செருப்பிடைச் சிறுபரல்!

நாஞ்சில் நாடன் ஏழு மாதங்களாக, கனடாவின் டொரண்டோ மாநகரின் MACA  அமைப்புக்காக, கம்பன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில். இத்தரத்தில் 2022 இறுதிக்குள் பூரணமாகக்கூடும்! அது சொற்பொழிவு அல்லது பேருரை அல்ல, பட்டிமன்றம் அல்ல, வழக்காடு மன்றம் அல்ல, மேல் முறையீட்டு வழக்காடு மன்றம் அல்ல, பாட்டு மன்றம் அல்ல. கதா காலட்சேபமோ, கதாப்ரசங்கமோ, கதா கஹனோ, … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆயில்யத்துக்கும் பூசத்துக்கும் இடையேயான மானுடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எங்கள் தேவர் உங்கள் தேவர் என்றிரண்டு தேவரோ?

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…

எமது பள்ளிப் பருவத்தில் பருவ இதழ்களில் தொடர்கதை எழுதும் இனமொன்று உண்டு. இன்றைய சொற்பொழிவுத் தொழில் வளர்க்கும் இனம் போல. தொடர்கதையில் நடக்கும் உரையாடல்களில் “கலி முத்திப் போச்சுன்னா!” என்றும், “நடக்கிறது கலிகாலமோல்லியோ!” என்றும் சொற்றொடர்கள் கண்படும். அப்படியான உரையாடல்களை வாசிக்காத கிழமைகள் இல்லை. என்றாலும் அன்று கலிகாலம் என்றால் என்ன என்ற அறிவு இல்லை எமக்கு. கலி முத்திப் போச்சு என்றால் அர்த்தமாகாத எமக்கு முருங்கைக்காய் … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எதிர்ப்பை

பேரகராதியிலும் வேறு சிலவற்றினுள்ளும் தேடியபோது என் பார்வையில் ‘எதிரும் புதிரும்’ எனும் சொற்றொடர் தட்டுப்படவில்லை. எதிர் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. புதிர் எனும் சொல்லுக்கும் அதுவேயாம். புதிர் என்றால் புதிது, புதிய கதிர், விடுகதை என்று பொருள் சொல்கிறார்கள். பிதிர் எனும் சொல்லின் திரிபாகவும் புதிர் கொள்ளப்பட்டுள்ளது. எவராலும் கணக்கில் கொள்ளப்படாத, புச்சமாகக் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

பின்னை நின்று எண்ணுதல் பிழை

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கூற்றமே ஆகும் கொற்றம்

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கூற்றமே ஆகும் கொற்றம்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நம்புங்கள் வாழ்தல் இனிது!

This gallery contains 1 photo.

பாரதி மணியை முன்வைத்து….

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!

நாஞ்சில் நாடன் நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கார்த்தியின் நேர்காணல் : நாஞ்சில்நாடன்

நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர் எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் அவர்கள்.அவருடைய எழுத்துகள் மகத்தான மானுட விழுமியங்களும்,வாழ்வியல் பற்றும் மிக்கவை.சித்தரிப்பு நேர்த்தியும்,மொழியைக் கையாளும் உத்தியும்,சரளமாகக் கைவரக்கூடிய பகடியுமே அவரது எழுத்துக்களை ஜீவனுடன் வைத்திருக்கின்றன.விஜயா பதிப்பகம் வெளியிட்ட நாஞ்சில்நாடனின் நேர்காணல் தொகுப்பை வாசிக்க(என் கேள்வி உட்பட)நேர்ந்த போது…இத்தனை நேர்காணல்களில் கேட்கப்பட்ட கேள்விகளைத் தாண்டிப் … Continue reading

Posted in அனைத்தும் | 3 பின்னூட்டங்கள்

பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் பிள்ளைகளை வாசிக்க விடுங்கள்!

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கோமரம்

This gallery contains 1 photo.

கோமரம் நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

செம்மொழிப் பாதுகம்

திரு நாஞ்சில் நாடன் அவர்களின் செம்மொழி பாதுகம் கதைக்கு வாட்ஸாப்பில் வந்த அங்கத விமர்சனம் .நன்றி திரு மகரபூஷணம். பத்ம விருது,செம்மொழி விருது வாங்கினால் பாத்ரூம் கட்டண விலக்கு கிடைக்குமா ? விருது உருவான நாளிலிருந்து இன்று வரை யாரும் கேட்காத கேள்வி; யாருக்குமே கேட்க வேண்டும் என்று தோன்றாத கேள்வியும் கூட.மக்கள்&மாநில அவை 2-உம் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

“டிரெஸ் வேண்டாம், செருப்பு வாங்கிக் கொடு…” நாஞ்சில் நாடன் சொல்லும் பணத் திட்டம்!

This gallery contains 1 photo.

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்