Author Archives: S i Sulthan

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு..

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

காசில் கொற்றம்

எட்டுப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்களின் தங்கத் தாமரை மலர் போன்ற செவ்விய இதயங்களைக் கவர்ந்த திரைப்பாடல் ஒன்று – ‘காசு பணம் துட்டு மணி மணி’ என்பது. எழுதியவர், இசையமைத்தவர், இயக்குநர், அபிநயித்தவர் போன்ற விடயங்களில் எமக்கு ஆர்வமில்லை. நமது தேட்டம் காசு என்ற சொல்லில். ‘காசில்லாதவனுக்கு வராகன் பேச்சென்ன?’ என்றோர் பழஞ்சொல் இருப்பது … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு… – நாஞ்சில் நாடன் குரல்: சுதா கிருஷ்ணமூர்த்தி

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

மற்றொரு வெளியேற்றத்தின் கதை

  எட்டுத்திக்கும் மதயானை நாவலை முன்வைத்து   சுரேஷ் பிரதீப் எட்டுத்திக்கும் மதயானை நாவலை வாசித்தபோது தி ஜானகிராமனும் அசோகமித்திரனும் இணையாக நினைவுக்கு வந்தபடியே இருந்தனர். தி ஜானகிராமனின் புனைவுலகம் தஞ்சைக் காவிரிக்கரையைத் தாண்டாதது. நகரங்கள் சித்தரிக்கப்பட்டாலும் அவை ஒரு கிராமத்து மனிதரின் அசூயையும் விலக்கமும் பிரம்மிப்பும் கலந்த சித்தரிப்புகளாகவே இருக்கின்றன. சிவஞானம், அடி போன்ற … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!

பாரதியின் அந்தப் பாடலை யதுகுல காம்போதி ராகத்தில் பாடுவார்கள். எட்டே வரிகள்தான் பாடலுக்கு. “காக்கைச் சிறகினிலே நந்தலாலா – நின்றன்கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா!” என்பன முதலிரண்டு வரிகள். இறுதி இரண்டு வரிகள் இறையனுபவத்தின் உன்மத்த நிலையைச் சுட்டிக்காட்டுவது- “தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதையே நந்தலாலா!” என்பன. பாரதிக்கு இவை … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கை இரண்டு போதாது காண்!

This gallery contains 8 photos.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

வியர்வையும் கூலியும்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சோடு கிளர்த்தல்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் “சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்”

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “வந்தான்,வருவான்,வாராநின்றான்.ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

உழவாரப் படையாளி | எழுத்தாளர் நாஞ்சில் நாடன் | சிறுகதை | வாசிப்பவர் மதுமிதா

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்- ஆசிரியர்: நாஞ்சில்நாடன்

நாஞ்சில்நாடன் அவர்கள் எழுதி ஆனந்தவிகடன் இதழில் வெளி வந்த சிறுகதை: பூனைக்கண்ணன் கடத்திய அம்மன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

அரூ – இடமோ வலமோ – நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

ஆன்மாவும் புறத்தடங்களும்..

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நீலம், நீலன், நீலி! | நாஞ்சில் நாடன் ஒலிக் கதை

https://anchor.fm/thaiveedu/embed/episodes/Dec-2021-e1bjks0

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

நாட்டுப் பற்று

நாஞ்சில் நாடன் சினிமா சேவைக்கு எவரெலாம் வாங்கினர்மாண்பமை பல்கலை மதிப்புறு முனைவர்?பத்ம கலைமணி போர்த்தப் பெறாததாரகை உண்டா நம் தேயத்து?சாகித்யக் குழுமம் நஞ்சென ஒதுக்கிப்பகையெனச் செற்றுக் கொழு முறிபட்டமுன்னேர் எத்தனை?கலையும் மொழியும் உறவும் பெருக்கப்பன்னாடு சென்ற அறிஞரும் கலைஞரும்அரசியலாரின் அடிப்பொடி தானோ?நாட்டை நடத்தும் மேன்மையர் மக்களில்காவலர் எழுத்தர் அஞ்சல் ஊழியர்பூ காய் கனியெனக் கூவி விற்பவர்தள்ளு … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

கருங்கோட்டுப் புன்னை

நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

இடமோ வலமோ?

நாஞ்சில் நாடன்  நேற்று இறந்த பிணம் எரித்துச் சாம்பலான பின் இன்று காலை கரைப்பதற்கு எலும்பு பொறுக்கினார்கள். மிச்சம் கிடந்த சாம்பலைக் கூட்டிக் குவித்து, அதன்மேல் வெள்ளம் வடியவைத்த தென்னங்கருக்கை நிமிர்த்து நாட்டி வைத்து, அதன் திறந்த வாயில் விரிந்த தென்னம்பாளையைக் கொத்தாகச் செருகி இருந்தார்கள். செத்துப் போனது ஆணோ, பெண்ணோ, மூத்ததோ, இளையதோ, சுமங்கலியோ, … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

மேலும் சில சொற்கள்

நாஞ்சில் நாடன் வேற்று மொழிச் சொற்கள் வேறெந்த மொழிக்குள்ளும் தன்னியல்பாகவோ, கண்ணியத்துடனோ, வல்லந்தமாகவோ நுழையும் காலை, அந்தந்த மொழிக்கான ஒலி வடிவம் எடுக்கும். திருவல்லிக்கேணி Triplicane ஆனதும் திருச்சிராப்பள்ளி Trichy ஆனதும் தூத்துக்குடி Tuticorin ஆனதும் அவ்விதம்தான். தமிழில் இன்று புழங்கும் இருபதினாயிரத்துக்கும் மிகையான சொற்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண வரம்புகள் சமைத்திருக்கிறார் தொல்காப்பியர். அறிய விரும்புவோர், இதுவரை தொல்காப்பியத்துக்கு வந்துள்ள 138 … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

பெட்டை, பெடை, பேடை, பேடு, பேடி

…..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நேர்பு

நாஞ்சில் நாடன் நேர் எனும் சொல் விரிவான பொருள்களைக் கொண்டது. நொச்சி நிலமங்கிழார் ஒரு பாடலில், ‘பொன் நேர் புதுமலர் வேண்டிய குறமகள்’ என்பார். பொன் போன்ற புதுமலர் கொய்ய எண்ணிய குறமகள் என்பது பொருள். நக்கீரர் ‘மின் நேர் மருங்குல்’ என்பார். மின்னலை ஒத்த இடை என்று பொருள். மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் பாடல் ‘பொன் நேர் பசலை பாவின்று மன்னே!’ என்கிறது. தலைவிக்குப் பொன்னிறம் … Continue reading

Posted in அனைத்தும் | பின்னூட்டமொன்றை இடுக

செருப்பிடைச் சிறுபரல்!

நாஞ்சில் நாடன் ஏழு மாதங்களாக, கனடாவின் டொரண்டோ மாநகரின் MACA  அமைப்புக்காக, கம்பன் சொல்லிக் கொண்டிருக்கிறேன். மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையில். இத்தரத்தில் 2022 இறுதிக்குள் பூரணமாகக்கூடும்! அது சொற்பொழிவு அல்லது பேருரை அல்ல, பட்டிமன்றம் அல்ல, வழக்காடு மன்றம் அல்ல, மேல் முறையீட்டு வழக்காடு மன்றம் அல்ல, பாட்டு மன்றம் அல்ல. கதா காலட்சேபமோ, கதாப்ரசங்கமோ, கதா கஹனோ, … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக