ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்

தமிழ் நவீன இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆவார். நவீன இலக்கியப் படைப்பாளர்களிலேயே செவ்விலக்கியங்கள் தொட்டு இன்றைய இலக்கியம் வரை ஆழ்ந்த புலமை பெற்றவர் என இவரைச் சுட்டலாம். சொல்லாராய்ச்சியில் ஆழங்கால் பட்ட சான்றாளராகத் திகழ்பவர். நாஞ்சில் நாட்டிலுள்ள பூதப்பாண்டி தேர் திருவிழாவைச் சற்றும் பிசகாமல் காட்சிப்படுத்தும் கதை என ‘ஆசையெனும் நாய்கள்’ என்ற கதையைச் சுட்டலாம். இக்கதை தமிழினி வெளியிட்ட ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது ; வஞ்சிநாடு இதழில் ஆகஸ்ட் 1977 ல் வெளியாகியுள்ளது. தேர்த்திருவிழாவில் இளஞ்சிறார்களின் பல்வேறு ஆசையை – அரங்கேறும் பல்வேறு செயற்பாடுகளை – சூதாட்டத்தை – போதும் என்ற மனமில்லா மனித மனத்தை எனப் பல காட்சிகளை நம் கண்முன் விரியும் படி மொழியில் விவரிக்கிறார்.

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s