பேரகராதி குறிக்கிறது, மண்டி என்றால் கால் மடக்கி முழந்தாளில் நிற்பது என. அதைத்தான் மண்டியிடுதல், மண்டி போடுதல் என்கிறோம். நாம் எவரிடமும் மண்டியிட மாட்டோம் என்று வீர வசனம் பேசி , சில நூறு கோடிக்கும் கையளவு சீட்டுக்கும் மண்டியிடுபவரை நாம் அறிவோம். தமிழ் அரசியல் பண்பாடு பாதாளம் ஏழினும் கீழாய் பாய்ந்து கொண்டிருக்கிறது. மண்டியிட்டால் மண்டி மண்டியாக கொள்ளைப் பணத்தில் பங்கு கிடைக்கும்.
அகராதியில் ஆரம்பித்து , சமையலில் நிறுத்தி அதை சுவை பட சொல்லி
நிறைவாய் அரசியல் பேசி முடித்திருக்கும் அருமையான கட்டுரை ,
Thanks for wwriting this