‘சாதி இரண்டு ஒழிய வேறில்லை என்றதுவும் இந்த ஒளவையே! அவையென்ன இரண்டு சாதிகள் என்றால் அடுத்தவர்களுக்குக் கொடுத்துஉதவுபவர் மேலானவர். உதவாதவர் கீழானவர். இன்றோபல்லாயிரக்கணக்கில் கோடிப் பணம் வைத்திருப்பவன் எவன் ஆனாலும் அவன் தொழுது ஏத்த வேண்டிய உயர்ந்த மனிதன், ரேஷன் கடையில் பாமாயிலுக்கு வரிசையில் நிற்பவன் எளிய மனிதன் என்றாகிவிட்டது.