பாடுக பாட்டே (4)

’ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்’
கடல்போல் திரண்டுநின்று எலிப்பகை ஆரவாரம் செய்தாலும் என்ன நடந்துவிடும்?
ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா?
இவை எல்லாம் நம் இலக்கியங்கள் பேசும் வீரத்தின் சில துளிகள்…
இன்று தேய்ந்த வீரத்தின் கவடாக இதையே மாறுபடப் பொருள்கொள்ள வேண்டி இருக்கிறது.
கோடிக்கணக்கான வாக்காள பெருமக்கள் எதிர் நின்று என்னதான் கூச்சல் போட்டாலும் என்ன நடந்துவிடும்?
நச்சுப் பாம்பு போன்ற குற்றப் பின்னணி கொண்ட கொள்ளைக்கார அரசியல்வாதி ஒருவன் முன்னால் எடுபடாது என்று!
….. (நாஞ்சில் நாடன்)
தமிழ் இலக்கியம் சிறப்பாகப் பேசுகின்ற வீரம் குறித்து, இங்கே சில பாடல்களைப் பார்க்கலாம்.
’’பாடுக பாட்டே’’ தொடர்  கட்டுரைகளின் பிற பகுதிகளைக்காண: http://www.kamadenu.in/

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், பாடுக பாட்டே and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to பாடுக பாட்டே (4)

  1. yarlpavanan சொல்கிறார்:

    தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s