இந்தியனின் பயன்பாட்டுச் சாதனங்களுக்கான சந்தை என்பது சாமானிய காரியம் அல்ல. அவர்கள் மனிதர்களா, மந்தைகளா, பன்றிக் கூட்டங்களா என்பதில் அல்ல அவர்களது அக்கறை. நாம் சுத்தமான பாரதம் என்று கோஷம் போடுவோம். முதலாளிகளின் கணக்கு எத்தனை கோடி மில்லியன், டிரில்லியன் என்பது! அந்த நிறுவனங்களுக்கு ஒரு இந்தியர் தலைவர் என்றால் நம் தோள்கள் விம்மி பூரித்து வாகுவலையங்கள் இற்று வீழும்……. (நாஞ்சில் நாடன்)
I live in winston-salem North Carolina. I would be very interested in meeting Shri. Nanjil Nadan. I have all his books released to this date, and would want to bring my family to meet him in person. I hear that his son lives in Charlotte.
மிகவும் அருமையான பதிப்பு ஐயா
இளைய தலைமுறைக்கு மிகவும் அவசியமான செய்திகள் நிறைய உள்ளன.
நிங்கள் சொன்ன பழைய உணவு முறைகளை நான் கண்டு கொண்டு இருக்கிறேன் ஒரு அயல் நாட்டில்.
thanjai-trichy salaiyora naveena hotel onrin vasalil Kuzhi paniyaram, athirasam, Kozhukkattai endru peyar pottu cover seithu thattil vithirunthaarkal. aachariyamaka irunthathu. naam siru vayathil veethiyil thrintha kozhikalai Zoovil koondukkul parppathaipola parthu vanthen. vethanai.
நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தை பின் தொடர்ந்து படிக்கும் லட்சக் கணக்கான வாசகரில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் . சொல்லும் பாங்கில் படிப்பவனைத் தன்னோடு கரம் பற்றி அழைத்துச் செல்வது அவர் தம் எழுத்தின் தனிச் சிறப்பாகும் . மரபு வழி உணவின் மாண்பை இதைவிடச் சிறப்பாகச் சொல்லுதல் கடினம் . அருமை ! அருமையினும் அருமை !!
ஆப்பிள் பற்றிச் சொல்லும் போது நாஞ்சிலார் ” எட்டில் ஒன்றாக உறுக்கப் பட்ட ” என்று சொல்கிறார் . பொருள் புரியவில்லை . யாரேனும் சொல்ல இயலுமா ? நன்றி !!
A.S .NELLAIYAPPAN . CHENNAI 78 .
Mob 9444105066.