தளத்தில் தேட
நாஞ்சில்நாடன்
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
-
அண்மைய பதிவுகள்
- திரையில் காண்பதைத் தெருவிலும் காணலாம்!
- எவர் ஆண்டால் எலிக்கென்ன?
- தகடூர் புத்தகப் பேரவை நடத்தும் அறி(வு)முகம் – 6 யில் 100 வது புத்தகத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு நிகழ்வில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறப்புரை
- அதிட்டம்
- எவரெவர் கைவிடம் | நாஞ்சில் நாடன் | May 2023
- தரு ஆவநாழி ஐந்து நூல்கள் அறிமுக விழா
- அல்லல் என் செயும் அருவினை என் செயும்?
- தமிழுக்கு பெருமை சேர்க்கும் நாஞ்சில் நாடன் உடன் ஓர் சந்திப்பு
- அகமும் புறமும் : சங்கம் முதல் நவீனம் வரை | சிறுவாணி இலக்கியத் திருவிழா – 2023
- குருணைக்கஞ்சி நாளிதழ்
- நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி
- இந்தி- ஒரு வரலாற்றுச் சுருக்கம்- கார்த்திக் புகழேந்தி
- காரைக்குடி, காசி போல் புனித பூமி
- நாஞ்சில் நாடன் – எட்டுத்திக்கும் மதயானை | பெருங்கதையாடல் | பவா செல்லதுரை
- ஆசையெனும் நாய்கள்/சிறுவர்களின் சிற்றாசை/கிராமத்துத் திருவிழா/நாஞ்சில் நாடன்
- எச்சம்/இறப்பு வீடு/குடும்ப உறவு/ஒலி வடிவம்/நாஞ்சில் நாடன்
- உபாதை/ சுரண்டும் வர்க்கம்/சுரண்டப்படும் வர்க்கம்/குடும்பம்/நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடனின் ஐஞ்சிறு கதைகள்
- குன்றாத வாசிப்புப் பரவசம்!
- நாஞ்சில் நாடன்/சிறுகதை/வைக்கோல்/உழைப்புச் சுரண்டல்/முதலாளித்துவம்
- சாகும் முன்னே எழுத்தாளன் உழைப்புக்கு கூலி கொடுங்க!
- சொல் ஒக்கும் சுடு சரம்
- வெறி நாற்றம் – நாஞ்சில் நாடன்
- அம்பாரி மீது ஒரு ஆடு/ஏற்றத்தாழ்வு/
- நாஞ்சில் நாடன் | சிறுகதை | அழக்கொண்ட எல்லாம் தொழப் போம்
- பெருந்தவம்| நாஞ்சில்நாடன் |
- Padaippu Sangamam – 2022 | வாழ்நாள் சாதனையாளர் விருது | எழுத்தாளர் நாஞ்சில் நாடன்
- நாஞ்சில் நாடன் | சிறுகதை |”அம்மை பார்த்திருந்தாள்” | NanjilNadan | Story |”Ammai ParthirunthaaL”
- இது கண்களின் பார்வையல்ல
- நாஞ்சில் நாட ன் | சிறுகதை | “பாலம்”
பிரிவுகள்
- "பனுவல் போற்றுதும்" (79)
- “தீதும் நன்றும்” (99)
- அசை படங்கள் (9)
- அசைபடம் (14)
- அனைத்தும் (1,226)
- அமெரிக்கா (21)
- இன்று ஒன்று நன்று (6)
- இலக்கியம் (443)
- எட்டுத் திக்கும் மதயானை (36)
- எண்ணும் எழுத்தும் (25)
- என்பிலதனை வெயில் காயும் (29)
- எழுத்தாளர்களின் நிலை (56)
- கமண்டல நதி (11)
- கம்பனின் அம்பறாத் தூணி (8)
- கல்யாண கதைகள் (16)
- கானடா (14)
- குங்குமம் தொடர் கட்டுரைகள் (44)
- கும்பமுனி (67)
- கைம்மண் அளவு (47)
- சதுரங்க குதிரை (25)
- சாகித்ய அகாதமி (61)
- சிற்றிலக்கியங்கள் (5)
- தலைகீழ் விகிதங்கள் (10)
- திரைத் துறை (3)
- நாஞ்சிலின் தேர்தல் 2011 (20)
- நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)
- நாஞ்சில் நாட்டு கதைகள் (113)
- நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)
- நாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)
- நாஞ்சில்நாடனின் கதைகள் (350)
- நாஞ்சில்நாடனின் கவிதைகள் (79)
- நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (128)
- நாஞ்சில்நாடனைப் பற்றி (274)
- நாஞ்சில்நாடன் கட்டுரைகள் (318)
- பச்சை நாயகி (36)
- பம்பாய் கதைகள் (79)
- பாடுக பாட்டே (9)
- மண்ணுள்ளிப் பாம்பு (1)
- மாமிசப் படப்பு (11)
- மிதவை தொடர் (21)
- வழுக்குப் பாறை கவிதைகள் (4)
- விகடன் கதைகள் (45)
கும்பமுனி கதைகள் இங்கே
தொகுப்பாளர்
S.i.சுல்தான்
காப்பகம்
- ஜூன் 2023 (2)
- மே 2023 (3)
- ஏப்ரல் 2023 (3)
- பிப்ரவரி 2023 (4)
- ஜனவரி 2023 (2)
- திசெம்பர் 2022 (11)
- நவம்பர் 2022 (1)
- ஒக்ரோபர் 2022 (6)
- ஓகஸ்ட் 2022 (9)
- ஜூலை 2022 (16)
- மார்ச் 2022 (1)
- பிப்ரவரி 2022 (3)
- ஜனவரி 2022 (1)
- திசெம்பர் 2021 (2)
- நவம்பர் 2021 (2)
- ஒக்ரோபர் 2021 (6)
- செப்ரெம்பர் 2021 (2)
- ஓகஸ்ட் 2021 (1)
- ஜூலை 2021 (3)
- ஜூன் 2021 (4)
- மே 2021 (3)
- ஏப்ரல் 2021 (2)
- மார்ச் 2021 (5)
- பிப்ரவரி 2021 (5)
- ஜனவரி 2021 (3)
- திசெம்பர் 2020 (6)
- நவம்பர் 2020 (10)
- ஒக்ரோபர் 2020 (6)
- செப்ரெம்பர் 2020 (8)
- ஓகஸ்ட் 2020 (8)
- ஜூலை 2020 (9)
- ஜூன் 2020 (8)
- மே 2020 (5)
- ஏப்ரல் 2020 (2)
- மார்ச் 2020 (5)
- பிப்ரவரி 2020 (5)
- ஜனவரி 2020 (1)
- திசெம்பர் 2019 (4)
- நவம்பர் 2019 (1)
- ஒக்ரோபர் 2019 (4)
- செப்ரெம்பர் 2019 (2)
- ஓகஸ்ட் 2019 (6)
- ஜூலை 2019 (4)
- ஜூன் 2019 (1)
- மே 2019 (2)
- ஏப்ரல் 2019 (5)
- மார்ச் 2019 (13)
- பிப்ரவரி 2019 (5)
- ஜனவரி 2019 (3)
- திசெம்பர் 2018 (1)
- நவம்பர் 2018 (3)
- ஒக்ரோபர் 2018 (3)
- செப்ரெம்பர் 2018 (1)
- ஓகஸ்ட் 2018 (2)
- ஜூலை 2018 (4)
- ஜூன் 2018 (10)
- மே 2018 (1)
- ஏப்ரல் 2018 (7)
- மார்ச் 2018 (4)
- பிப்ரவரி 2018 (1)
- ஜனவரி 2018 (1)
- திசெம்பர் 2017 (3)
- நவம்பர் 2017 (2)
- ஒக்ரோபர் 2017 (3)
- ஜூலை 2017 (1)
- ஜூன் 2017 (6)
- மே 2017 (6)
- மார்ச் 2017 (3)
- பிப்ரவரி 2017 (2)
- ஜனவரி 2017 (8)
- திசெம்பர் 2016 (2)
- நவம்பர் 2016 (2)
- ஒக்ரோபர் 2016 (4)
- செப்ரெம்பர் 2016 (7)
- ஓகஸ்ட் 2016 (5)
- ஜூலை 2016 (2)
- ஜூன் 2016 (1)
- மே 2016 (2)
- ஏப்ரல் 2016 (1)
- மார்ச் 2016 (4)
- பிப்ரவரி 2016 (4)
- ஜனவரி 2016 (5)
- திசெம்பர் 2015 (3)
- நவம்பர் 2015 (5)
- ஒக்ரோபர் 2015 (6)
- செப்ரெம்பர் 2015 (4)
- ஓகஸ்ட் 2015 (11)
- ஜூலை 2015 (9)
- ஜூன் 2015 (7)
- மே 2015 (6)
- ஏப்ரல் 2015 (9)
- மார்ச் 2015 (13)
- பிப்ரவரி 2015 (4)
- ஜனவரி 2015 (3)
- திசெம்பர் 2014 (6)
- நவம்பர் 2014 (8)
- ஒக்ரோபர் 2014 (1)
- செப்ரெம்பர் 2014 (6)
- ஓகஸ்ட் 2014 (4)
- ஜூலை 2014 (1)
- ஜூன் 2014 (12)
- மே 2014 (2)
- ஏப்ரல் 2014 (7)
- மார்ச் 2014 (6)
- பிப்ரவரி 2014 (1)
- ஜனவரி 2014 (1)
- திசெம்பர் 2013 (1)
- நவம்பர் 2013 (3)
- ஒக்ரோபர் 2013 (2)
- செப்ரெம்பர் 2013 (1)
- ஓகஸ்ட் 2013 (3)
- ஜூலை 2013 (2)
- ஜூன் 2013 (11)
- ஏப்ரல் 2013 (3)
- பிப்ரவரி 2013 (4)
- ஜனவரி 2013 (5)
- திசெம்பர் 2012 (5)
- நவம்பர் 2012 (3)
- ஒக்ரோபர் 2012 (10)
- செப்ரெம்பர் 2012 (5)
- ஓகஸ்ட் 2012 (6)
- ஜூலை 2012 (23)
- ஜூன் 2012 (22)
- மே 2012 (11)
- ஏப்ரல் 2012 (11)
- மார்ச் 2012 (18)
- பிப்ரவரி 2012 (18)
- ஜனவரி 2012 (21)
- திசெம்பர் 2011 (31)
- நவம்பர் 2011 (41)
- ஒக்ரோபர் 2011 (30)
- செப்ரெம்பர் 2011 (35)
- ஓகஸ்ட் 2011 (37)
- ஜூலை 2011 (49)
- ஜூன் 2011 (42)
- மே 2011 (41)
- ஏப்ரல் 2011 (44)
- மார்ச் 2011 (53)
- பிப்ரவரி 2011 (39)
- ஜனவரி 2011 (39)
- திசெம்பர் 2010 (50)
- நவம்பர் 2010 (23)
- ஒக்ரோபர் 2010 (13)
- ஓகஸ்ட் 2010 (15)
- ஜூலை 2010 (51)
வண்ணதாசன் தளம்
வண்ணநிலவன் வலைப்பூ
சக்திஜோதி கவிதைகள்
தோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ
ச விஜயலட்சுமி வலைப்பூ
முதியோரைத் தத்தெடுப்போம்
விருது – கைம்மண் அளவு 36
பரிசில் வாங்கி வந்த பொருள் தீர்ந்து போனால் அடுத்த குறுநில மன்னர். இதுதான் புலவர்களின் பரிசில் வாழ்க்கை. இதில் ஐராவதம் என்னும் வெள்ளை யானை கொடுத்தான், காமதேனு என்னும் காராம்பசு கொடுத்தான், ஆயிரம் கழஞ்சு பொன் கொடுத்தான், கண்ணுக்கு எட்டிய தூரம் கிடக்கும் வயற்காடு கொடுத்தான் என்பதெல்லாம் வாசிக்க நன்றாகத்தான் இருக்கிறது
புலவர்கள் போய் கவிஞர்கள், எழுத்தாளர்கள் வந்த பிறகு, இப்படிப் போய்ப் பார்த்து, பாடிப் பரிசு வாங்கி வரும் நிலைமை மாறிவிட்டது. போய்ப் பார்த்து இச்சகம் பேசி முகமன் கூறி நின்றால் மதிய உணவுக்கும் வண்டிச் சத்தத்துக்கும் கால் குப்பிக்கும் காசு தருவார்கள் என்ற நிலைமை உருவாயிற்று. மேலும் பாரதியை, புதுமைப்பித்தனைப் பார்த்துப் பாடம் கற்றுக்கொண்டார்கள். ஆத்மாவுக்கு என்று எழுத்தும், சோற்றுப் பாட்டுக்கு என்று குமாஸ்தா உத்தியோகம், ஆசிரியப் பணி, கோழிக்கடை, குருணை வியாபாரம் என்றும் ஆயிற்று.
கவிஞர் விக்கிரமாதித்யன், `ஓய்ந்த வேளையில் இலக்கியம் செய்கிறார், உருப்படுமா தமிழ் இலக்கியம்’ என்று கேட்பதன் நியாயம் புரிந்தாலும்,
பரிசு வாங்க ஆள் பிடிப்போரும் உண்டு. ஏதோவோர் விருது வாங்கப் போனவர், அந்தத் தலைவரின் காலடியிலேயே நெடுநேரம் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடந்தார் என்றும், ‘விருது கிடைத்த அதிர்ச்சியில் செத்துப் போனாரோ’ என்று பதைத்து இரண்டு பேராய்த் தூக்கி நிறுத்தினார்கள் என்றும் கிசுகிசுப்புகள் உண்டு.
சினிமாவுக்குப் பாட்டெழுதப் போனால் ஏழெட்டுப் பொறுக்கி வரலாம். மொழியை அடுத்த நூற்றாண்டுக்குக் கடத்துபவர்கள் மீது நமக்கு என்ன கரிசனம்?
இத்தகையவர்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக ஆகிவிடும் ஆபத்தும் உண்டு. பாரதியின் புலம்பல், ‘பேய் அரசு செய்தால், பிணம் தின்னும் சாத்திரங்கள்!’ புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றின் வாசல் பக்கம், சாலையோரத்தில், மரத்தடியில் ஒருவர் இளநீர் விற்றுப் பிழைப்பு நடத்தினாராம். பல்கலைக்கழக வளாகத்தினுள் அல்ல, வளாகத்தின் வெளியே! அந்த இளநீர்க் கடைக்காரரிடம் பத்தாயிரம் ரூபாய் கையூட்டு வாங்கினாராம் துணைவேந்தர் ஒருவர். இத்தகு பல்
பலவற்றைத் தாண்டியும் தரமான தமிழ் எழுத்தாளர்களுக்கு கௌரவமான விருதும் ஐம்பதினாயிரம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரைக்கும் பொற்கிழியும் வழங்கும் பெருந்தன்மையான அமைப்புகள் இங்கு உண்டு. வழங்கும் அமைப்புகளின் தரம், விருது பெறும் எழுத்தாளரின் தகுதி என்பன ஏறக்குறைய இருந்தாலும் விருதென்பது மகிழ்ச்சியானதொன்று.
பெரும்பாலும் பல தமிழ்ப் பதிப்பகங்கள் உரிமைத் தொகை ஒழுங்காகத் தருவதில்லை, அல்லது தருவதே இல்லை. வணிக இதழ்களில் எழுதினால் கிடைக்கும் காசுக்கு பற்பசையும் குளிக்கும் சோப்பும் துவைக்கும் சோப்பும் வாங்கலாம். வயிற்றுக்குக் கூழ் வார்க்க ஏலாது.
பற்பல விருதுகளாகப் பெற்ற மெமென்டோக்களை, புதிதாய்க் கட்டிய வீட்டில் மாடிப் படிக்கட்டில் அடுக்கி வைத்துள்ளேன். அவற்றை என்ன செய்வது? நாமென்ன நடிகர் நடிகையா, வரவேற்பறையில் பதினைந்துக்குப் பன்னிரண்டு அடி நீள அகலத்தில் ஷோ கேஸ் செய்து அடுக்கி வைக்க? எடைக்குப் போடவும் மனசில்லை. வெளியே வீசவும் திறனில்லை.
This entry was posted in அனைத்தும், எழுத்தாளர்களின் நிலை, குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged நாஞ்சில்நாடன் கருத்துகள், விருது, naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.
அனுபவப்பூர்வமான நல்ல பதிவுதான், ஆனால் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் தருணம் உங்களுக்கு சில எதிர்ப்பு குரல் வருகிற வாய்ப்பிருக்கிறது. நன்றி